மேகனா மேடம் தப்பான ஆளோட சேர்ந்துகிட்டு தமிழை பழிவாங்குறீங்களே.. சரஸ்வதி கேக்குறதுல என்ன தப்பு இருக்கு..

Thamizhum saraswathiyum : தமிழும் சரஸ்வதியும் சீரியலில் தமிழ் சரஸ்வதி இருவரும் மேக்னவை பார்க்கப் போகிறார்கள் அப்பொழுது மேகனாவை பார்த்து நீங்க எனக்கு எவ்வளவோ நல்லது செஞ்சிருக்கீங்க நான் உங்களை இதுவரைக்கும் ஒரு பிரண்டா தான் பார்த்தேன் ஆனா தெரிஞ்சது தெரியாமலோ உங்க மனசுல ஆசையை வளர்த்துக்கிட்டதற்கு நான் ஒரு காரணமாயிட்டேன் அதுக்காக மன்னிச்சிடுங்க என பேசுகிறார்.

எல்லா தப்பையும் செஞ்சுட்டு இப்ப மன்னிப்பு கேக்குறியா இனிமே உன் நடிப்ப நம்புவதற்கு நான் தயாராக இல்லை என பேசுகிறார் அதுமட்டுமில்லாமல் மேக்னாவின் ஆயம்மா என் பாப்பாவோட மனசுல ஆசைய வளர்த்துட்டு இப்ப நல்லவன் மாதிரி நாடகம் போடுறியா குடும்பமே சேர்ந்து நடிச்சு இருக்கீங்களா இதுக்கெல்லாம் நீங்க பதில் சொல்லியே ஆகணும் என பேசுகிறார்.

அதே போல் மேகனாவும் இப்பதான் நான் திருப்பி அடிக்க ஆரம்பிச்சு இருக்கேன் இனிமே உன் வாழ்க்கைல ஏண்டா என்ன ஏமாத்தணும்னு ஒவ்வொரு நாளும் பீல் பண்ணுவ அதுமட்டுமில்லாமல் இனிமே இந்த இன்டஸ்ட்ரியல் எப்படி நீ தல காட்டுவ உன்ன மொத்தமா சோலியை முடிச்சு தனியா நிக்க வைக்கிறேன் என சபதம் போடுகிறார்.

காய் நறுக்குகிறேன் என கையை நறுக்கி கொண்ட சுருதி.! முத்துவுடன் சேர்ந்து கொண்டு விஜயாவுக்கு கட்டம் கட்டும் பாட்டி.! எஜமானியாக மாறிய மீனா..

உடனே சரஸ்வதி உங்களுக்கு புத்தி கித்தி கெட்டுப் போச்சா அவர்தான் தப்பு பண்ணலன்னு சொல்றாரு இல்ல ஒவ்வொரு டைமும் போன் பண்ணும் போது நான் தான் அவரோட ஒய்ஃப் பேசுகிறேன் என்று தானே சொல்லி பேசினேன் அப்ப கூட தெரியலையா நாங்க ரெண்டு பேரும் ஒண்ணா தானே சுத்திக்கிட்டு இருக்கோம் அது கூட உங்களுக்கு தெரியலையா என பேசுகிறார்.

இப்படி வாக்குவாதம் செய்து கொண்டிருக்கும் பொழுது அர்ஜுன் உள்ளே வருகிறார் இப்படி தான் மேடம் எங்க அப்பாவையும் இவங்க ஏமாற்றி சொத்தை எழுதி வாங்கிக்கிட்டாங்க எனக் கூற உடனே சரஸ்வதி கோபப்பட்டு இனிமே ஏதாவது பேசினா ஒரே அரை அறைந்து விடுவேன் என பேசுகிறார்.

அடுத்த காட்சியில் மெட்டீரியல் அனுப்ப வேண்டிய கம்பெனியிலிருந்து மெட்டீரியல் வராததால் நேரடியாக கேட்கப் போகிறார் தமிழ் அதற்கு அந்த கம்பெனி இனிமேல் உங்களுடைய காண்டரக்ட் க்ளோஸ் செய்து கொள்ளலாம் நீங்கள் மேக்னா மேடத்திடம் ஏதோ பர்சனலாக மோதி விட்டீர்கள் என கூறுகிறார் அப்பொழுது மேகனா உள்ளே வந்து சவால் விட்டீங்க இல்ல உங்கள ஒன்னும் இல்லாம பண்ணுறேன் பாருங்க என மேக்னா பேசுகிறார்.

மீனாவுக்கு மாமியார் நீ என்றால் உனக்கு மாமியார் நான் தாண்டி.. விஜயாவை இரண்டில் ஒன்று பார்க்க போகும் பாட்டி..

அதே போல் அர்ஜுனன் உள்ளே வருகிறார் அப்பொழுது தமிழ் இந்த காண்டாக்ட் யாருகிட்ட கொடுத்து இருக்கீங்க என கேட்க என்கிட்ட தான் தமிழ் சார் நான் தான் இனிமே இத பண்ண போறேன் என பேசுகிறார். நீங்க ஏற்கனவே பிராடு ஜெயில்ல இருந்தீங்க நீங்க இனிமே பண்ண போறீங்களா என கார்த்தி பேசுகிறார் அதான் மேகனா மேடம் ஜெயில் இருந்து வெளியில எடுத்துட்டாங்க என கூறுகிறார்.

இப்படி தமிழிடம் சபதம் போட்டு மேகனா தமிழை ஒழித்துக் கட்ட அனைத்து வேலைகளையும் பார்க்கிறார். அர்ஜுனும் அவருக்கு உறுதுணையாக இருக்கிறார் இருவரும் சேர்ந்து தமிழை பழிவாங்க துடிக்கிறார்கள் வருகின்ற எபிசோடில் என்ன நடக்கும் என்பதை பார்க்கலாம்.