ஆர்டரை புடுங்கியதால் பல்ல குடுங்கடா பாம்பு மாதிரி நிக்கும் அர்ஜுன்.. தமிழுக்கும் கார்த்திக்கும் வெடித்த பெரிய பிரச்சனை.. பிரியப் போகிறதா குடும்பம்..

thamizhum saraswathiyum : தமிழும் சரஸ்வதியும் இன்றைய எபிசோடில் வீட்டில் சரஸ்வதி எக்ஸாமுக்கு கிளம்பி கொண்டிருக்கிறார் அப்பொழுது சாமி கும்பிட்டுக் கொண்டிருக்கிறார் நீ தான் படிச்சிட்டியே எதுக்கு பயப்படுற எனக் கேட்க  எக்ஸாம் என்றாலே பயம்தான் வருது என பேசுகிறார் அதேபோல் வசு குழந்தையை பற்றி பேசிக்கொண்டிருக்க அத மாதிரி என்னோட குழந்தை என்ன பண்றான்னு கேட்க வாசு தூங்கிகிட்டு இருக்கான் என பேசுகிறார்.

அந்த சமயத்தில் தமிழுக்கு போன் வருகிறது  ஏற்கனவே ஆர்டர் கொடுத்து கேன்சல் செய்த கம்பெனியிலிருந்து கால் வர உடனே தமிழ் மற்றும் கார்த்திக் இருவரும் கிளம்புகிறார்கள் அந்த கம்பெனிக்கு செல்கிறார்கள் அப்பொழுது அவர்கள் முதலில் தமிழிடம் மன்னிப்பு கேட்கிறார்கள் அது மட்டும் இல்லாமல் நீங்கள் கோபமாக இருப்பீர்கள் என தெரியும் ஆனால் என்னுடைய சிச்சுவேஷன் அப்படி அமைந்துவிட்டது என்னை மன்னித்து விடுங்கள் என கூறுகிறார்.

வேலை போனதால் மனோஜை வெளுத்து வாங்கும் ரோகினி.. மாப்பிள்ளை என்று கூட பார்க்காமல் அசிங்கப்படுத்தும் மீனாவின் அம்மா.. உண்மையை சொல்வாரா முத்து..

அந்த சமயத்தில் பரவால்ல நீங்க மன்னிப்பு கேட்டதே பெரிய விஷயம் தான் நாங்க கிளம்புறோம் என கூற தமிழ் உங்களை அதுக்காக மட்டும் வர சொல்லல பாருங்க என பேசுகிறார். அந்த சமயத்தில் அர்ஜுன் கத்திக்கொண்டே வருகிறார் அது மட்டும் இல்லாமல் எனக்கு கொடுத்த ஆர்டர் அதான் முடிச்சு கொடுத்துட்டேனே எதற்காக இன்னும் மெட்டீரியல் அனுப்பவில்லை என கேட்கிறார் உங்களுக்கு அனுப்பனும்னு அவசியம் கிடையாது நீங்க ஒழுங்காவே குவாலிட்டியா அனுப்பவில்லை அதனால் உங்களுடைய ஆர்டரை கேன்சல் செய்கிறேன் என கூறுகிறார்.

இதனால் அர்ஜுன் கடுப்பாகி கத்துகிறார் உடனே இவங்கள வெளில அனுப்புங்கள் என கூறுகிறார்கள் அடுத்ததாக தமிழிடம் எங்க முதலாளி உங்களிடம் மன்னிப்பு கேட்க சொல்லி மீண்டும் பிசினஸை தொடங்க சொன்னார்கள் இனிமேல் எக்காரணத்தை கொண்டும் கேன்சல் செய்ய மாட்டார்கள் என கூறி விடுகிறார். இதனால் இருவரும் கை கொடுத்துக் கொண்டு ரொம்ப நன்றி என பேசிவிட்டு வெளியே கிளம்புகிறார் அப்பொழுது அர்ஜுன் வெளியே நிற்கிறார்.

காலையில் டிபன் சாப்பிடுவது போல் ஒரு பெண்… இரவு டின்னர் சாப்பிடுவது போல் ஒரு பெண்.. பிரப பிரபல இசையமைப்பாளரின் லட்சணத்தை கூறிய நடிகர்..

என்ன மாப்ள திகு திகுன்னு எரியுதா உடனே அர்ஜுன் என்கிட்ட இருந்து ஏதோ பிராடு பண்ணி ஆர்டர் புடிங்கிட்டிங்க என பேச தமிழ் பிராடு பண்றது திருடறது இதெல்லாம் உன்னோட வேலை அதெல்லாம் எங்களுக்கு சுத்தமா தெரியாது என்னைக்குமே நேர்மை மட்டும் தான் ஜெயிக்கும் நேர்மையா போய் தான் நாங்க ஜெயிச்சிருக்கோம் என பேசுகிறார். அடுத்த காட்சியில் கம்பெனிக்கு தமிழ் செல்கிறார் அங்கு அனுப்ப வேண்டிய மெட்டீரியல் இன்னும் அனுப்பவில்லை என தெரிந்து கொண்டு என்ன ஆச்சு என்ன பிரச்சனை என கேட்க கார்த்தி தம்பி தான் இரண்டையும் தனித்தனியா மோல்டிங் பண்ணுங்க என கூறினார் அதனால் லேட் ஆகிவிட்டது என பேசுகிறார்.

உடனே தமிழ் கார்த்தியை பிடித்து அனைவரும் முன்பும் திட்டுகிறார் அது மட்டும் இல்லாமல் நீ படிச்ச முட்டாளா உனக்கு கொஞ்சம் கூட சுயபுத்தியே கிடையாதா நீ எதுக்குமே உதவ மாட்டியா என தாறுமாறாக திட்டுகிறார் இதனால் கார்த்தி சோகமாக வீட்டிற்கு செல்கிறார். வீட்டிற்கு சென்று கார்த்தி இருப்பவர்களிடம் எரிந்து எறிந்து விழுகிறார். உடனே என்னாச்சு என கேட்க அந்த சமயத்தில் நமச்சி வருகிறார் நமச்சி நடந்த அனைத்தையும் வீட்டில் கூற உடனே தமிழும் வருகிறார் என்ன ஆச்சு ஏன் இப்படி திட்டினா எல்லாரும் முன்னாடியும் என் திட்டுன தனியா கூப்பிட்டு திட்ட வேண்டியதுதானே என பேசுகிறார்  கோதை.

கமலஹாசன் சிவகார்த்திகேயனுக்கு வலுக்கும் எதிர்ப்பு…குண்டர் சட்டத்தில் கைது செய்யபடுவார்களா.?

அதற்கு தமிழ் எல்லாரு முன்னாடியும்  தானே இவன் தப்பு பண்ணா அவங்க தான் சொன்னாங்களா இது மாதிரி பண்ண வேணாம்னு அவங்க பேச்சை ஏன் கேக்கல என பேசுகிறார் இத்துடன் இன்றைய எபிசோடு முடிகிறது கார்த்தி மற்றும் தமிழுக்கு இடையே விரிசல் வர ஆரம்பித்துவிட்டது இதனை பயன்படுத்திக்கொண்டு அர்ஜுன் குடும்பத்தில் குட்டையை குழப்புவான் என எதிர்பார்க்கப்படுகிறது.

Exit mobile version