சினிமாவில் உள்ள பல நடிகைகள் நடித்த தனது முதல் படத்திலேயே ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்து அதன் பிறகு பெரிதாக நடிக்க திரைப்படங்கள் வாய்ப்பு கிடைக்காத காரணத்தினால் சினிமாவை விட்டே மொத்தமாக விலகிவிடுவார்கள். அந்தவகையில் விஷாலுடன் நடித்த ஒரு நடிகை தனது முதல் படத்திலேயே ஒட்டுமொத்த ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்தார்.
அதன்பிறகு இந்த நடிகைக்கு திரைப்படங்களின் கதைகள் தேர்ந்து எடுக்காத காரணத்தினால் தனது ஒட்டுமொத்த சினிமா கெரியரையுக் இழந்துவிட்டார்.இவரை திருமணம் செய்து கொண்டு செட்டிலான இவர் பல ஆண்டுகள் கழித்து சின்னத்திரையில் நடிக்க உள்ளார். சன் டிவியில் ஒளிபரப்பாகி வந்த நாயகி சீரியல் மூலம் சின்னத்திரைக்கு அறிமுகமானவர் தான் பானு.
இவர் ஹரி இயக்கத்தில் விஷால் நடிப்பில் 2007ஆம் ஆண்டு வெளிவந்த தாமிரபரணி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு கதாநாயகியாக அறிமுகமானார். இத்திரைப்படத்தில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி ஒட்டுமொத்த ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்தார்.
இத்திரைப்படத்தை தொடர்ந்து அழகர்மலை, ரசிகர் மன்றம் உள்ளிட்ட சில படங்களிலும் நடித்திருந்தார். அந்த வகையில் இவரின் நடிப்பு திறமையை பார்த்த பலர் கண்டிப்பாக இவர் ஒரு காலத்தில் முன்னணி நடிகையாக வலம் வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் இவர் நடித்த திரைப்படங்களில் கதைகள் மிகவும் சிறப்பாக அமைந்ததால் அதன் பிறகு பெரிதாக படவாய்ப்புகள் கிடைக்கவில்லை. இதன் காரணத்தினால் 2015ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டு செட்டிலாகிவிட்டார்.
அந்த வகையில் இவருக்கு ஒரு பெண் குழந்தையும் உள்ளது. இவ்வாறு மீண்டும் சின்னத்திரைக்கு ரீ என்றி கொடுக்கும் வகையில் விஜய் டிவியில் புதிதாக அறிமுகமாக உள்ள வேலம்மாள் சீரியலில் கதாநாயகியாக நடிக்க உள்ளார். இதனை அறிந்த ரசிகர்கள் தாமிரபரணி பானு இப்படி ஒரு நிலையா என்று கூறிவருகிறார்கள்.