தளபதி விஜய்யை போலவே பல கோடி மதிப்புள்ள ப்ளாட் வாங்கிய முன்னணி இயக்குனர்.! அதிர்ச்சியில் ரசிகர்கள்…

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் நடிகர் விஜய். இவர் தற்போது வாரிசு படத்தில் நடித்து முடித்துள்ளார். இதனை தொடர்ந்து தற்போது லோகேஷ் கனகராஜ் உடன் இணைந்து லியோ திரைப்படத்தில் நடித்து வருகிறார் என்பது நம் அனைவருக்கும் தெரிந்த ஒன்று.

ஏற்கனவே இவர்களது கூட்டணியில் வெளியான மாஸ்டர் திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றதை தொடர்ந்து தற்போ லியோ திரைப்படத்தின் மூலம் மீண்டும் இணைந்துள்ளதாள் இந்த திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து இருக்கிறது என்றே சொல்லலாம். இதனை தொடர்ந்து நடிகர் விஜய் அவர்கள் படங்களில் பிசியாக நடித்து வரும் நிலையில் அவர் பிளாட் வாங்கி இருப்பது நாம் அனைவருக்கும் தெரிந்த ஒன்று.

இதனை தொடர்ந்து நடிகர் விஜய் போலவே தற்போது உள்ள இளம் இயக்குனர் ஒருவர் கே கே நகரில் உள்ள பிளாட்டில் செகண்ட் ப்ளோர் முழுவதையும் வாங்கியுள்ளாராம். 2017 ஆம் ஆண்டு வெளியான மாநகரம் என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் இயக்குனர் லோகேஷ் கனகராஜ்.

அதன் பிறகு கைதி, மாஸ்டர், விக்ரம், எனத் தொடர் வெற்றி படங்களை கொடுத்து தனக்கென ஒரு மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கி உள்ளார் என்று தான் சொல்ல வேண்டும். இதுவரைக்கும் எந்த ஒரு இயக்குனர்களுக்கும் இவர் போல ரசிகர்கள் கூட்டம் இல்லை என்று தான் சொல்ல வேண்டும் அந்த அளவிற்கு தனக்கென ஒரு தனி ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனை தொடர்ந்து தற்போது இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தளபதி விஜய் நடிக்கும் லியோ திரைப்படத்தை இயக்கி வருகிறார் படத்தின் படப்பிடிப்பு தற்போது காஷ்மீரில் மிக விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எகிரி வருகிறது.

இந்த நிலையில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தற்போது பல கோடி மதிப்புள்ள ஒரு பெரிய பிளாட் ஒன்றை வாங்கி உள்ளாரென்று தற்போது தகவல் வெளியாகியிருக்கிறது அதாவது கேகே நகரில் உள்ள பிளாட்டில் செகண்ட் ப்ளோர் முழுவதையும் வாங்கியுள்ளார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ்.

அந்த பிளாட்டில் ஆபீஸ் வேலைக்காக பயன்படுத்த உள்ளார் என்று தகவல் வெளியாகியிருக்கிறது.

Leave a Comment