சுந்தர் சி-யின் தலைநகரம் திரைப்படத்தில் நடித்த நடிகையின் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள். வைரலாகும் புகைப்படம்

கடந்த 2006ஆம் ஆண்டு சுராஜ் இயக்கத்தில் ரவிச்சந்திரன் தயாரிப்பில் வெளியாகிய  திரைபடம் தலைநகரம். இந்த திரைப்படத்தில் நடிகராக இயக்குநர் சுந்தர் சி நடித்திருந்தார். அதேபோல் சுந்தர் சிக்கு ஜோடியாக ஜோதிர்மயி நடித்திருந்தார். இவர்களுடன் இணைந்து வடிவேலு, பிரகாஷ்ராஜ், போஸ் வெங்கட் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

மலையாள நடிகையான ஜோதிர்மயி தமிழ் சினிமாவில் சுந்தர் சி யின் தலைநகரம் திரைப்படத்தை தொடர்ந்து சபரி, நான் அவன் இல்லை, அறை என் 305,  வெடிகுண்டு முருகேசன் ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளார். மேலும் மலையாளம், தெலுங்கு திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.இவருக்கு 2004ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது அதன் பிறகு இருவரும் சில காரணங்களால் விவாகரத்து பெற்றுக் கொண்டார்கள்.

2011-ல் விவாகரத்து பெற்றுக் கொண்ட இவர் ஒளிப்பதிவாளர் அமல் நீரத்  என்பவரை காதலித்து வந்தார். மேலும் 2014 ஆம் ஆண்டு திருமணமும் செய்து கொண்டுள்ளார்கள், இந்த நிலையில் அமல் நீர்  தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன்னுடைய மனைவியின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அனைவரும் ஷாக் ஆகி உள்ளார்கள்.

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக 144 தடை விதிக்கப்பட்டு கடைபிடிக்கப்பட்டு வருகிறார்கள். இந்த நிலையில் சினிமா பிரபலங்கள் லாக் டவுன் சமயத்தில் வித்தியாசமான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறார்கள். மேலும் அப்படி புகைப்படங்களை வெளியிடுவதால் ரசிகர்களிடம் பிரபலமாகலாம் என்ற எண்ணம் தான் அவர்களுக்கு.

ஏனென்றால் அவர் வெளியிட்டுள்ள புகைப்படத்தில் ஜோதிர்மயி மொட்டை தலையுடன் இருக்கிறார். இந்த புகைப்படத்திற்கு பதில் இருட்டிலிருந்து வெளிச்சத்திற்கு அழைத்துச் செல்லுங்கள் என்று அர்த்தமாம், வித்தியாசமாக எதையாவது செய்ய வேண்டும் என்ற நோக்கில் ரசிகர்களுக்கு அதிர்ச்சியைக் கொடுத்துள்ளார்.

jothirmayi-tamil360newz
jothirmayi-tamil360newz
மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment