ஆ*ச படத்தில் நடித்ததற்கு மன்னிப்பு கேட்ட தெலுங்கு முன்னணி நடிகர்கள்.! வெளியான பரபரப்பு தகவல்…

பிரபல நடிகர் ஒருவர் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, என பல மொழி சினிமாவிலும் பேர் போன நடிகராக இருக்கிறார். இப்படி இருக்கும் நிலையில் அந்த நடிகர் ஒரு ஆபாச படத்தில் நடித்ததால் பல விமர்சனங்களுக்கு உள்ளானது மட்டுமல்லாமல் ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டு இருக்கிறார். இந்த தகவலை சினிமா பிரபலம் ஒருவர் கூறி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார்க.

அதாவது தெலுங்கில் லீடர் என்ற திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர் நடிகர் ராணா டகுபதி. அதன் பிறகு தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வந்த இவர் பாகுபலி என்ற ஒரு மெகா ஹிட் திரைப்படத்தில் வில்லனாக நடித்து மிகவும் பிரபலமானார். இந்த திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமான ராணா டகுபதி அடுத்த அடுத்த திரைப்படத்தில் நடித்து வந்தார்.

இந்த நிலையில் நடிகர் ராணா டகுபதி மற்றும் தெலுங்கு திரைப்பட நடிகர் இருவரும் சேர்ந்து ராணா நாயுடு என்ற வெப் தொடரில் இருவரும் இணைந்து ஒரு திரைப்படத்தில் நடித்திருந்தார்கள் இந்த படத்தில் அளவுக்கு அதிகமான ஆபாசமான வார்த்தைகள் காட்சிகள் இடம் பெற்று இருக்கிறது.

தற்போது இந்த ராணா ராயுடு நல்லா போய்க்கொண்டிருக்கிறது ஆனால் அதில் நடித்த ராணா ரகுபதி அந்த சமயத்தில் பெண் ரசிகர்கள் மத்தியிலும் ரசிகர்கள் மத்தியிலும் கடுமையாக விமர்சிக்கப்பட்டு திட்டு வாங்கினார். இதனால் அவருடைய மார்கெட்டும் நடுக்கம் எடுக்க ஆரம்பித்தது.

இதனைப் புரிந்து கொண்ட ராணா டகுபதி ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டு இருக்கிறார் அது மட்டுமில்லாமல் தெலுங்கு திரைப்பட நடிகரான வெங்கடேஷ் அவர்களும் ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டு இருக்கிறார். இனிமேல் இது போன்ற படங்களில் நாங்கள் நடிக்க மட்டும் தங்களுடைய நல்ல கதைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து அதில் மாட்டோம் கதைக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடிப்போம் என்று ராணா டகுபதி மற்றும் வெங்கடேஷ் இருவரும் கூறி மன்னிப்பு கேட்டு இருக்கிறார்கள். இந்த தகவலை சினிமா பிரபலம் ஒருவர் தன்னுடைய youtube சேனலில் கூறி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார்.

Leave a Comment