இரண்டாவது முறையாக பிக் பாஸ் வீட்டுக்கு டாட்டா காட்டும் போட்டியாளர் – மக்கள் வைக்கும் புதிய ட்விஸ்ட்.

பிக்பாஸ் 5 வது சீசன் மக்கள் எதிர்பார்க்காத பல ட்விஸ்ட் நிறைந்த சீசனாக தற்போது அரங்கேறி உள்ளது. அந்த அளவிற்கு எதிர்பார்க்காத பல்வேறு நிகழ்வுகள் பிக்பாஸ் வீட்டிலும் வெளியிலும் நடந்து உள்ளது ஆம் இதுவரை பிக் பாஸ் வீட்டில் மொத்தம் ஏழு நபர்கள் வெளியேறி உள்ளனர். நமிதா மாரிமுத்து சில பிரச்சனைகள் காரணமாக முதலிலேயே வெளியேறினார்.

அவரை தொடர்ந்து நாடியா, சின்னபொண்ணு, சுருதி, மதுமிதா, இசைவாணி, ஐக்கி போன்றவர்கள் மக்கள் மத்தியில் குறைந்த வாக்குளை வாங்கி வெளியேறினர் அவரை தொடர்ந்து இந்த வாரமும் மக்கள் மத்தியில் குறைந்த ஓட்டுக்களை வாங்கிய ஒரு முக்கிய போட்டியாளர் வெளியேற இருக்கிறார்.

இது ஒரு பக்கம் இருக்க மறுபக்கம் இந்த வாரம் கமலஹாசன் பிக் பாஸ் நிகழ்ச்ச்சியை வழங்க வருவரா என பலரும் எதிர்நோக்கி இருக்கின்றன அதனால் போட்டியாளர் வெளியேறுவது விட கமலையே மக்கள் பெரிதும் எதிர்நோக்கி இருக்கின்றனர் கடந்த வாரம் ரம்யா கிருஷ்ணன் சிறப்பாக தொகுத்து வழங்கி இருந்தாலும் கமல் அளவுக்கு நன்றாக தொகுத்து வழங்க வில்லை.

என்பதால் கமலே இந்த போட்டியாளர்களுக்கு சரியான நபராக இருப்பார் என்பதால் அவரை எதிர் நோக்கி இருகின்றனர் அவரும் ஒரு வழியாக குணமடைந்து இந்த வாரம் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.இப்படி இருக்கின்ற நிலையில் மக்கள் மத்தியில் சுவாரஸ்யமற்ற நபராக மாறிவர் அபிஷேக் ராஜா.

ஏற்கனவே இவர் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியே நிலையில் வைல்ட் கார்டு மூலம் உள்ளே வந்தார் வந்து உள்ளே வந்ததும் இவரது திறமையை மீண்டும் நிரூபிக்க முடியாததால் இந்த வாரம் குறைந்த ஓட்டுகளை வாங்கிய தற்போது வெளியேறி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Leave a Comment

Exit mobile version