அடுக்கடுக்காக போட்ட ரூல்ஸ்..பொண்டாட்டியும் வேணாம்.. வப்பாட்டியும் வேணாம்… அந்தர் பல்ட்டி அடித்த காதல் நடிகர்..

Tamil number actress gossips :  அக்கட தேசத்தை சேர்ந்தவர் பிரபல நடிகை இவர் அறிமுகமான முதல் திரைப்படமே சூப்பர் சூப்பர் ஹிட் அடித்தது இதனைத் தொடர்ந்து அடுத்தடுத்த பட வாய்ப்பு அமைந்தது தனக்கு கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்ட நடிகை கவர்ச்சியையும் வாரி இறைத்தார். இதில் வாரிசு நடிகருடன் நடித்த பொழுது கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆகி இருவருக்கும் இடையே பற்றிக்கொண்டது.

இதன் பிரதிபலனாக அந்த வாரிசு நடிகர் திரைப்படத்தில் எல்லை மீறிய கவர்ச்சியை காட்டினார். பிறகு இருவரும் காதல் என்ற கோர்வையில் தீவிரமாக இறங்கினார் கல்யாணம் செய்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்பட்டது ஆனால் இருவருக்கும் ஒத்து வராததால் திடீரென பிரிந்து விட்டார்கள். இவர்கள் இருவரும் பிரிந்ததற்கு காரணம் அந்த சித்து விளையாட்டு தான் என பலரும் பேசி வருகிறார்கள்.

ஆனால் அந்த அக்கட தேசத்து நடிகையோ தனக்கு பிடித்த நபர் என்றால் எதை என்றாலும் செய்வாராம் உயிரை கேட்டால் கூட கொடுத்து விடுவாராம். அந்த அளவு தனக்கு பிடித்தவருக்காக செய்யக்கூடியவர். இப்படி இருந்த நடிகையை அந்த நடிகர் கழட்டி விட்டு விட்டார் இதனால் விரட்டியில் இருந்தார் நடிகை இனிமேல் காதலிக்கவே கூடாது என ஒரு முடிவில் இருந்தார்.

சிறிது காலம் தனிமையாக இருந்த நடிகை இப்படியே இருந்தால் சினிமா வாழ்க்கை அவ்வளவுதான் என சுதாரித்துக் கொண்டு நடிப்பில் தீவிரம் காட்ட ஆரம்பித்தார். அதன் பிரதிபலனாக பல திரைப்படங்கள் குவிந்தன கவர்ச்சியையும் வாரி இறைக்க தொடங்கினார் அப்படி இருக்கும் நிலையில் இன்னொரு நடிகர் மீது திடீரென அக்கட தேசத்து நடிகைக்கு காதல் வந்தது.

ஆனால் அந்த நடிகருக்கு ஏற்கனவே திருமணம் ஆகி குழந்தைகள் இருந்தது இது அனைத்தும் தெரிந்து காதலை முறிக்க மனம் இல்லாமல் தொடர்ந்து காதலித்து வந்தார். அடிக்கடி பொது இடங்களுக்கு ஒன்றாக வருவது ஒரே அறையில் தங்குவது என இவர்களின் காதல் எல்லை மீறி போய்க்கொண்டிருந்தது ஆனால் அந்த நடிகரின் மனைவி அக்கட தேசத்தின் நடிகையின் வீட்டிற்கு சென்று வாய்ச்சண்டை முற்றி அடித்துக் கொள்ளாத ஒரு குறை தான் அந்தளவு திட்டி தீர்த்தாராம்.

என் புருஷனை வளர்ச்சி போட பாக்குறியா என திட்டியுள்ளார். உடனே நடிகரின் மனைவி விவாகரத்து கேட்டுள்ளார் ஆனால் அதற்கு நடிகரும் ஒப்புக்கொண்டார் இந்த நிலையில் ஒரு நாள் தன்னுடைய குழந்தைகள் குறித்து தனியாக யோசித்துப் பார்த்துள்ளார். உடனே நேரடியாக நடிகையிடம் சென்று நான் அவளை விவாகரத்து செய்து விட்டாலும் அவளை காதலித்து தான் திருமணம் செய்து கொண்டேன் குழந்தைகள் வேறு எனக்கு இருக்கிறது அதனால் அந்த குழந்தைகளுக்காக அவளுடன் கொஞ்சம் ட்சில்தான் இருக்க வேண்டும் என தோன்றுகிறது என கூறினார்.

உடனே அக்கட தேசத்தின் நடிகை விவாகரத்து பெற்று விட்டால் அவ்வளவுதான் வேண்டுமானால் மாத மாதம் பணம் கொடுங்கள் நேரில் சென்று பார்க்கவோ அவருடன் டச்சில் இருக்கவும் கூடவே கூடாது என முரண்டு பிடித்தார் இதனால் உணர்ச்சிவசப்பட்ட அந்த நடிகர் குற்ற உணர்ச்சியோடு என்னால் உன்னுடன் வாழ முடியாது இந்த வாழ்க்கை சரிப்பட்டு வராது கட்டின பொண்டாட்டியும் வேண்டாம், காதலிச்ச நீயும் வேண்டாம் என தன்னுடைய காதலை முறித்துக் கொண்டு சென்று விட்டாராம் அக்கட தேசத்து நடிகையோ இந்த காதலும் முறிந்து விட்டது என விரக்தியில் இருந்தாராம்.