எனக்கு மட்டும் இந்த சம்பளத்தை கொடுத்தா பிட்டு துணி இல்லாமல் நடிக்க நான் ரெடி.! படவாய்ப்பு கிடைக்காததால் அதிரடி

Tamil actress gossip : தமிழ்சினிமாவில் சுமாரான திரைப்படங்களில் நடித்து பிரபலம் அடைந்து அதன் பிறகு முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்து வந்தவர் பிரபல நாயகி, இவரை மைதாமாவு நாயகி என்று தான் அழைப்பார்கள், தமிழ் சினிமா மட்டுமல்லாமல் வேறு மாநிலங்களில் வேறு மொழிகளிலும் நடித்து முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.

இந்த மைதா மாவு நாயகி ஒரு காலத்தில் கவர்ச்சி, ரொமான்ஸ் என ஒரு கலக்கு கலக்கி வந்தார், அதன் பிறகு திடீரென கதைக்கு முக்கியத்துவம் உள்ள திரைப்படத்தை தேர்ந்தெடுத்து நடித்து வந்தார். கதைக்கு முக்கியத்துவம் உள்ள திரைப்படத்தை தேர்ந்தெடுத்து நடித்து வந்தாலும் சில திரைப்படங்கள் இவருக்கு சொல்லிக்கொள்ளும் அளவில் வெற்றி பெறவில்லை.

ஆனால் இவரின் திரைப்படம் சுமாரான வரவேற்பை பெற்று விடுகின்றன, இப்படி இருந்த நாயகி ஒரு காலகட்டத்தில் வரலாற்று திரைப்படத்தில் நடித்து மிகவும் பிரபலம் அடைந்து விட்டார். பொதுவாக வடக்கே இருந்து வரும் நாயகிகளுக்கு தென்னிந்திய சினிமாவில் மவுசு அதிகம்.

அந்த வகையில் இந்த மைதாமாவு நாயகியும் உச்சத்தில் தான் இருந்தார் ஆனால் சமீபகாலமாக இரண்டாம் கட்ட நாயகியாக தள்ளப்பட்டுள்ளார், அதற்கு காரணம் வயதுதான், வயது அதிகமானதால் ஹீரோயின் வாய்ப்பு தொடர்ந்து வராததால் மைதாமாவு நாயகி சினிமாவுக்கு டாட்டா சொல்லிவிட்டு வெப் சீரியலில் நடிக்க முன்வந்துள்ளார்.

சினிமாவில் சென்சார் இருக்கும் போதே அந்த நாயகியை பல இயக்குனர்கள் படாதபாடு படுத்தினார்கள் வெப் சீரியஸில் சென்சார் இல்லாததால் நாயகியை மொத்தமாக அவுத்து பார்க்க முடிவு செய்து விட்டார்கள் போல அதற்கு தகுந்தது போல் ஒரு கதையை சொல்ல மைதா மாவு நாயகியும் கொஞ்சம் கூட தயங்காமல் நான் கேட்கிற சம்பளத்தை கொடுத்தால் நடிக்க தயார் என்று கூறிவிட்டாராம்.

ஆனால் நாயகியோ சம்பளம் அதிகமாக கேட்டதால் பிட்டு துணியைப் போட்டுக் கொண்டு ரொமான்ஸ் காட்சிகள் அதிகமாக இருக்கட்டும் என இயக்குனருக்கு கட்டளை போட்டுவிட்டார் தயாரிப்பாளர்.

Leave a Comment