கே ஜி எஃப் யாஷை ஸ்கெட்ச் போட்டு தூக்கிய தமிழ் இயக்குனர்.! அட இந்த இயக்குனரா.?

கன்னட சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் நடிகர் யார் இவர் கேஜிஎப் முதல் பாகம் மற்றும் இரண்டாவது பாகத்தின் மூலம் உலகம் முழுவதும் பிரபலமானார் என்று தான் சொல்ல வேண்டும். பிரசாந்த் நீல் இயக்கத்தில்  யாஷ் நடிப்பில் உருவான கேஜிஎப் திரைப்படத்தின் முதல் பாகம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றதை தொடர்ந்து இரண்டாவது பாகம் கடந்த ஆண்டு வெளியானது.

முதல் பாகம் வெற்றியடைந்ததை தொடர்ந்து ரசிகர்கள் இரண்டாவது பாகத்தை மிகவும் எதிர்பார்த்து காத்திருந்தார்கள் இருந்தார்கள். அந்த வகையில் ரசிகர்களின் எதிர்பார்ப்பதற்கு இணங்க மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது கே ஜி எஃப் படத்தின் இரண்டாவது பாகம். இதனை தொடர்ந்து கேஜிஎப் படத்தின் மூன்றாவது பாகம் விரைவில் தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது. இதனால் இந்த படத்தின் எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து உள்ளது.

இந்த நிலையில் யாஷ் அவர்கள் பிரபல தமிழ் திரைப்பட இயக்குனர் ஒருவரின் படத்தில் தற்போது நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இதனால் அந்த படம் எப்போது உருவாக போகிறது றன்ற எதிர்பார்ப்பு சமுக வலைதலபக்கத்தில் அதிகரித்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அதாவது நடிகர் கார்த்தி நடிப்பில் கடந்த ஆண்டு வெளியாகி மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்ற சர்தார் திரைப்படத்தை இயக்கி தற்போது முன்னணி இயக்குனர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் இயக்குனர் பி எஸ் மித்திரன் அவர்கள் தான் நடிகர் யாஷை வைத்து தற்போது ஒரு திரைப்படத்தை இயக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

அது மட்டும் இல்லாமல் மித்திரன் அவர்கள் கேஜிஎப் பட யாஷ் அவர்களிடம் ஒரு கதையை கூறி இருக்கிறார் அந்த கதை மிகவும் பிடித்து போய் இந்த படத்தில் நான் நடிக்கிறேன் என்று கூறிவிட்டாராம். அது மட்டுமல்லாமல் இந்த படத்தின் படப்பிடிப்பு மிக விரைவில் நடக்க இருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது இதற்கான ஆதாரப்பூர்வ அறிவிப்பை படக்குழுவினர் விரைவில் அறிவிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Comment