பழைய குருடி கதவைத் திறடி.. மீண்டும் மேய்ச்சலுக்கு பாய்ந்த மனைவி..? பொண்டாட்டியின் நடத்தையால் மனம் நொந்த பிரபலம்…

Tamil director gossips : தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான இயக்குனர்களில் ஒருவர் இவர். இந்த இயக்குனர் மிகவும் கஷ்டப்பட்டு திரைத்துறையில் சேர்ந்தவர் அதேபோல் இந்த இயக்குனர் இயக்கிய அனைத்து திரைப்படங்களுமே ஹிட் திரைப்படங்கள் தான் அதிலும் இந்த இயக்குனர் திரைப்படத்தை பார்க்க நம்பி போகலாம் என்ற எண்ணத்தை உருவாக்கினார்.

சினிமாவில் பல நடிகர்களின் வாழ்க்கை நிலைப்பதற்கு முக்கிய காரணமாக இருந்து வந்தார் இவருக்கு ஹோலிவூட்டில்
மிகப்பெரிய மரியாதை இருந்து வந்தது நீண்ட காலமாக கட்டிக் காப்பாற்றிய மரியாதை சமீப காலமாக பஞ்சாயத்து பஞ்சாயத்து என நீண்டு கொண்டே போகிறது. பொதுவாக ஒருவருக்கு தன்னுடைய சொந்த வாழ்க்கையில் ஏதாவது ஒரு பிரச்சனை வந்துவிட்டால் அதிலிருந்து மீண்டு வருவது மிகவும் கடினம்தான்.

அப்படிதான் இந்த இயக்குனரின் பர்சனல் வாழ்க்கையில் மிகப்பெரிய பிரச்சனை வந்து மதுவுக்கு அடிமையானார். ஆனால் தன் மீது சிலர் அக்கறை வைத்திருந்ததாலும் குடும்பத்துக்காகவும் அதிலிருந்து முழுமையாக வெளிவந்தார். ஒரு காலத்தில் எந்த ஒரு கெட்ட பழக்கமும் இல்லாத இருந்த இவர் திடீரென மீண்டும் மது பழக்கத்திற்கு அடிமையானார்.

அதற்கு காரணம் தனக்கு நெருக்கமானவர்கள் உன்னுடைய மனைவியின் நடவடிக்கை சரியில்லை என்று சொல்ல அதனால் தான் மீண்டும் துயரத்தில் இருந்து மீள முடியாமல் அந்த பழக்கத்திற்கு ஆளானராம். இந்த விஷயத்தை மெல்லவும் முடியாமல் முழுங்கவும் முடியாமல் இப்படி போதைக்கு அடிமையான அந்த இயக்குனர் ஒரு காலகட்டத்தில் தன்னுடைய மனைவியிடம் போட்டு உடைத்து விட்டார்.

அதன் பிறகு இனிமேல் திருமணத்திற்கு மீறிய உறவு வேண்டாம் என ஒதுங்கி இருந்தாராம் இயக்குனரின் மனைவி. ஆனால் அந்த இயக்குனரோ தன் மனைவி இப்படி செய்து விட்டாரே என நினைத்து நினைத்து திரையில் இருந்த தனக்கு நேர்ந்த பிரச்சினைகளாலும் மன உளைச்சலாலும் முழுமையாக மதுவுக்கு அடிமையாகி விட்டாராம். ஆனால் அவரின் மனைவியோ பலமுறை சொல்லிப் பார்த்து உள்ளார் இயக்குனர் இதோ இப்ப திருத்திக்கிறேன் நாளை மாறி விடுவேன் என இழுத்தடித்துக் கொண்டிருந்தாராம்.

ஒரு காலகட்டத்தில் உச்சகட்ட கோபத்திற்கு ஆளான மனைவி பழைய குருடி கதவைத் திறடி என மீண்டும் மேட்சலுக்கு கிளம்பி விட்டாராம் ஏற்கனவே உறவில் இருந்த அவருடன் மிகவும் நெருக்கமாக படுக்கையறை வரை சென்று வயிற்றில் ஒரு கருவே உருவாகிவிட்டதாம். இதனை தெரிந்து கொண்ட இயக்குனர் அதிர்ந்து போய் சரக்கை போட்டுக் கொண்டிருக்கிறார்.

தனது பிள்ளைகளுக்காக அமைதியாக இருந்த இயக்குனர் மனைவியின் ஆட்டம் பொறுக்க முடியாமல் அவரை விட்டு பிரிய முடிவு செய்துள்ளார் ஆனால் அவரின் மனைவிக்கோ அப்பா சனியன் தொலைந்தது என ஒரே சந்தோஷமாம் எப்படியோ இயக்குனரின் நெருக்கமானவர்களுக்கு விஷயம் தெரிய வர இயக்குனரின் மனைவியிடம் அசிங்கமாகிவிடும் ஒன்றாக சேர்ந்து வாழுங்கள் என கூறி பார்த்துள்ளார்கள்.

ஆனால் இயக்குனரின் மனைவியோ அவர் ரொம்ப அடிமையாகி விட்டார் குடிப்பழக்கத்திற்கு அதனால் இனி மேல் முடியாது என கூறிவிட்டாராம் ஆனால் அவரின் எண்ணத்தில் இனிமை நம்ம ஜாலியா இருக்கலாம் பிடித்தவர்களுடன் என நினைத்துக் கொண்டிருக்கிறாராம் இந்த பேச்சு தான் கோடம்பாக்கத்தில் காற்று வாக்கில் பரவி வருகிறது.