மனைவி நான் இருக்கும் பொழுது உனக்கு வப்பாட்டி கேக்குதா.. டிவி நடிகரை டீலில் விட்ட பொண்டாட்டி.!

Tamil cinema actress gossips : டிவி நடிகர் கடைசியாக தன்னுடைய மகனின் பிறந்தநாளை கொண்டாடும்போது கூட எப்பொழுதோ எடுத்த புகைப்படத்தை தான் வெளியிட்டு இருந்தார் அதேபோல் சமீபத்தில் பூஜை புகைப்படத்தை வெளியிடும் பொழுது மனைவியை காணவில்லை.

இதற்கெல்லாம் காரணம் டிவி நடிகர் செய்த துரோகம் தான். சோடா புட்டி பிரபலத்திடம் நெருங்கி பழகி வந்தார் ஆனால் திடீரென சோடாபுட்டி தன்னுடன் பழகி வந்த டிவி நடிகரை தனக்கு துரோகம் செய்துவிட்டார் என வெளிப்படையாக பேட்டியில் கூறினார். ஒருவேளை வாய்ப்பு எதுவும் கிடைக்காததால் இப்படி ஒரு பித்தலாட்டத்தை விளையாண்டாரா என  பலரும் கேள்வி எழுப்பினார்கள்.

ஆனால் என்னால் எதையும் வெளியே சொல்ல முடியாது என்னுடைய குழந்தைகளுக்காக நான் இதனை சொல்ல மறுக்கிறேன் என ஒரு அணுகுண்டை வீசினார் சோடாபுட்டி. உடனே இணையதளங்களில் பிரபலமான இருவர் சோடாபுட்டி யின் மனைவியும் டிவி நடிகருக்கும் ஏதோ லிங்க் இருப்பதாக பேச ஆரம்பித்தார்கள் இது பூதாகரமாக வெடித்தது.

அது மட்டும் இல்லாமல் எங்களிடம் ஆதாரம் இருப்பதாக அவர்களும் கூறினார்கள் ஒருவேளை அவர்கள் சொல்வது போல் சோடாபுட்டி மனைவியும் டிவி நடிகருக்கும் கசமுசா நடந்திருக்குமோ என பலரும் கருத்து தெரிவித்தார்கள். அப்படி இருக்கும் நிலையில் டிவி நடிகரின் மனைவி நான் இருக்கும் பொழுது உனக்கு இன்னொரு ஆள் தேவைப்பட்டதா என கடுப்பாகி டிவி நடிகரை வெளுத்து வாங்கியுள்ளார். அது மட்டும் இல்லாமல் நீ செய்த காரியத்தால் என்னால் இனி தலை காட்டவே முடியாது என டிவி நடிகரை திட்டி விட்டாராம்.

அதனால் தான் பூஜையில் அவர் இல்லை எனவும் சில மாதங்களாகவே இருவரும் ஒன்றாக இல்லை எனவும் பல சர்ச்சைகள் கிளம்பி விட்டது. சோடா புட்டியும் முதலில் பேட்டியில் சொன்னதோடு சரி அதன் பிறகு வாய் திறக்கவே இல்லை அதே போல் டிவி நடிகரோ நான் அந்த தப்பை செய்யவில்லை என நிரூபிக்காமல் மௌனம் காத்து வருகிறார் இவரின் மௌனமே சம்மதத்திற்கு அறிகுறி என இணையதளத்தில் பேச ஆரம்பித்து விட்டார்கள்.

ஒருவேளை அடுத்த படத்தின் ப்ரோமோஷனல் இது குறித்து பேசுவாரோ என எதிர்பார்க்கப்படுகிறது கடைசியில் இந்த விவகாரம் எங்கு போய் முடியுமோ என்று பலரும் புலம்பி வருகிறார்கள்.