அந்த பழக்கம் அதிகமானதால் புகழை இழந்த தமிழ் நடிகைகள்.!

சினிமாவைப் பொறுத்தவரைக்கும் நடிக்க வாய்ப்பு கிடைப்பது என்பது ஒரு பெரிய விஷயம் அப்படியே வாய்ப்புகள் கிடைத்தாலும் அதில் அவருடைய கடின உழைப்பால் தான் முன்னேற முடியும் அதையும் மீறி முன்னேறினாலும் கூட பல பிரபலமான நடிகைகள் சில கெட்ட பழக்கங்கள் அவர்களுடைய அந்தஸ்தாள் இழந்து இருக்கிறார்கள் என்றுதான் சொல்ல வேண்டும். அந்த வகையில் தமிழ் சினிமாவில் இருக்கும் நடிகைகள் குடிப்பழக்கத்தால் யார் யாரெல்லாம் தங்களுடைய அடையாளத்தை தொலைத்து இருக்கிறார்கள் தற்போது பார்க்கலாம்.

இந்த வரிசையில் முதலாவதாக நடிகை சில்க் ஸ்மிதா 80s,90s, காலகட்டத்தில் மிகப்பெரிய கவர்ச்சி நடிகையாக வலம் வந்து கொண்டிருந்த இவர் இவருடைய இறப்பு தற்போது வரைக்கும் மர்மமாகவே இருக்கிறது. ஒரு சமயத்தில் வெளியான திரைப்படங்களில் அனைத்திலும் சில்க் ஸ்மிதா நடித்துள்ளார். புகழின் உச்சத்தில் இருந்த சில்க் ஸ்மிதா மது பழக்கத்திற்கு அடிமையாக ஆகியிருந்தார். இதனால்  சூட்டிங் ஸ்பாட்டில்  பல டைரக்டர்கள் அவரை மதிக்காமல் கூட இருந்திருக்கிறார்கள். சினிமாவில் நல்ல ரோல் கிடைக்காததால் அந்த மாதிரி ரோல் மட்டுமே கிடைக்கிறதனால் கடுப்பான சில்க் ஸ்மிதா குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி தற்கொலையும் செய்துகொண்டார்.

silk smitha
silk smitha

மனிஷா கொய்ராலா தமிழில் உயிரே திரைப்படத்தின் மூலமாக அறிமுகமான மனிஷா தொடர்ந்து கமல்ஹாசனுடன் இந்தியன் போன்ற திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்தார் அதன் பிறகு இவரைத் திருமணம் செய்துகொண்ட நபர் இவரை விட்டு பிரிந்த நாள் ரொம்பவுமே குடிப்பழக்கத்திற்கு ஆளாகிவிட்டார். இவரை அடிக்கடி கிளப்பில் பார்க்க முடியும் அதுமட்டுமல்லாமல் பல சமயங்களில் இவர் ஓப்பநாக மது அருந்தி மாட்டியது மட்டுமல்லாமல் இவருக்கு மது பழக்கம் இருக்கு என்று அவரே ஒப்புக் கொண்டார்.

manisha koirala
manisha koirala

நடிகை ஊர்வசி இவர் தன்னுடைய முதல் திருமணம் தோல்வியில் முடிந்ததனால் மதுப்பழக்கத்திற்கு அடிமையாகி நடுரோட்டில் சண்டையெல்லாம் போட்டு இருக்கிறார்கள். அதன் பிறகு இவர் குடி பழக்கத்திலிருந்து விடுபட்டு இரண்டாவது திருமணம் செய்துகொண்டு சந்தோசமாக வாழ்ந்து கொண்டு வருகிறார்கள்.

oorvasi
oorvasi

மூத்த நடிகையான ரம்யா கிருஷ்ணன் இவர் இளசுகளுடன் சேர்ந்து மது அருந்துவதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள். சமீபத்தில் தற்போது லாக்டவுன் காலகட்டத்தில் கூட இவர் பாண்டிச்சேரியிலிருந்து சரக்கு வாங்கிக்கொண்டு வந்து போலீசிடம் மாட்டிக்கொண்டார். பாகுபலி படத்தில் நடித்ததன் மூலம் ரொம்பவே பிரபலமான இவர். தற்போது இந்த மது பழக்கத்தால் இவருடைய மதிப்பை இழந்து விட்டார்கள் என்றுதான் சொல்ல வேண்டும்.

நடிகை சுருதிஹாசன் இவர் மது பழக்கத்திற்கு ரொம்பவே அடிமையாகி இருக்கிறார். இவர் எந்த அளவிற்கு அடிமையாக இருக்கிறார் என்றால் அவர் காதலித்து வந்த வெளிநாட்டு நபர் இவரை விட்டு பிரியும் அளவிற்கு குடித்து இருக்கிறாராம். இதை அவரே ஒப்புக்கொண்டாராம். தற்போது மது பழக்கத்திலிருந்து விலகியதாக சமூக வலைதளத்தில் அவரே கூறியுள்ளாராம்.

நடிகை நயன்தார சிம்புவுடன் ஏற்பட்ட காதல் முறிவுக்கு பிறகு தீவிர குடிப்பழக்கத்திற்கும் புகைப்பிடித்தல் பழக்கத்திற்கு ஆளாகி விட்டார். இதனால் ரொம்பவும் கடுப்பான நயன்தாரா  சில வருடமாக சினிமாவில் நடிக்காமல் இருந்தார். அதன்பிறகு தற்போது மது பழக்கத்தில் இருந்து மீண்டு வந்து  மறுபடியும் சினிமாவில் நுழைந்து தற்போது முன்னணி நடிகையாக இருந்து கொண்டு வருகிறார்.

nayanthara
nayanthara

தென்னிந்திய சினிமாவில் நடிகர்களுடன் அதிகமாக குடிக்கின்ற நபர் யார் என்றால் நடிகை திரிஷா தான். வார இறுதி இவர் கண்டிப்பாக குடித்தே தீர வேண்டும் இவருடைய மார்க்கெட் தமிழ்சினிமாவில் குறைந்ததற்கு இது தான் காரணம் என்று கூறிவருகிறார்கள். ஒரு சமயம் அளவுக்கு அதிகமாக குடித்த திரிஷா  பல நடிகர்கள் கலந்துகொண்ட பார்ட்டியில் வாந்தி எடுத்துக் கொண்டு தகராறு செய்தார்கள். இதனால்தான் அவருக்கு  சினிமாவில் நடிப்பதற்கான வாய்ப்புகள் கொஞ்சம் கொஞ்சமாக மறுக்கப்பட்டதாம்.

அதுமட்டுமல்லாமல் இன்னும் ஒரு சில நடிகைகள் ஆண் நண்பர்களுடன் குடிப்பதை பொழுதுபோக்காக வைத்திருப்பது மட்டுமல்லாமல், இவர்களுக்கு தமிழ் சினிமாவில் வாய்ப்புகளும் குறைய ஆரம்பித்துவிட்டது.

மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment