இதுவரை இல்லாத உச்சகட்டம்.! முதன் முறையாக நீச்சல் உடையில் இணையதளத்தை கதிகலங்க விட்ட பார்வதி நாயர்.! வைரலாகும் புகைப்படம்.

தமிழ்சினிமாவில் 2015ஆம் ஆண்டு அஜித் நடிப்பில் வெளியான என்னை அறிந்தால் திரைப்படத்தில் எலிசபெத் என்ற கதாபாத்திரத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை பார்வதி நாயர் இந்த திரைப்படத்தில் சிறிய காட்சி என்றாலும் இவருக்கு நல்ல பெயரை பெற்றுக்கொடுத்தது.

இதனைத்தொடர்ந்து உத்தமவில்லன், மாலை நேரத்து மயக்கம், கோடிட்ட இடங்களை நிரப்புக, எங்கிட்ட மோதாதே என பல திரைப்படங்களில் நடித்து வந்தார்  அதுமட்டுமில்லாமல் இவர் சினிமா பயணத்தில் முதன்முதலாக மலையாள திரை படத்தின் மூலம்தான் அறிமுகமானார் அதனைத் தொடர்ந்து கன்னட திரைப்படத்தில் ஒரு சில திரைப்படங்களில் நடித்து இருந்தார்.

இந்நிலையில் 2018 ஆம் ஆண்டு நிமிர் என்ற திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்து ஒட்டுமொத்த ரசிகர்களின் மனதிலும் இடம்பிடித்தார் இந்த திரைப்படம் இவருக்கு நல்ல விமர்சனங்களை பெற்றுக் கொடுத்தது இதனை தொடர்ந்து வெள்ள ராஜா சீதகாதி, ஆகிய திரைப்படங்களில் நடித்து இருந்தார் தற்போது இவர் ஆலம்பனா திரைப்படத்தில் நடித்து வருகிறார் இந்த திரைப்படம் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சமூக வலைத்தளத்தில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கும் நடிகைகளில் இவரும் ஒருவர் இவர் அடிக்கடி புகைப்படம் மற்றும் வீடியோவை வெளியிட்டு ரசிகர்களை பரபரப்பாக வைத்துக் கொள்வார் அந்த வகையில் ஜிம் ஒர்க்கவுட் வீடியோ அல்லது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருபவர்.

இந்த நிலையில் தற்போது முதன்முறையாக நீச்சல் உடையில் ஸ்விம்மிங் பண்ணும் புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த புகைப்படத்தை பார்த்த பல ரசிகர்கள் அழகில் தடுமாறி வருகிறார்கள்.

இதோ அவர் வெளியிட்ட புகைப்படம்.

parvathi-nair
parvathi-nair
மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment