பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய உடன் தனது சொந்த வீட்டிற்கு பறந்த தாமரைச்செல்வி – எப்படி போனார் தெரியுமா.? வைரலாகும் புதிய புகைப்படம்.

பிக்பாஸ் சீசன் 5 – ல் மொத்தம் 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டாலும் மக்கள் மத்தியில் சுவாரசியம் இல்லாத நபர்கள் வாரம்  வாரம் எலிமினேஷன் ரவுண்டில் வெளியேற்றப்படுவது வழக்கமாக வைத்திருந்தனர். இதனால் ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு போட்டியாளர்கள் மக்கள் மத்தியில் குறைந்த வாக்குகளை பெற்று வெளியேறினார்.

ஆரம்பத்திலேயே தாமரைச் செல்வி குறைந்த வாக்குகளை பெற்று வெளியே வருவார் என எதிர்பார்க்கப்பட்டது ஒரு கட்டத்தில்  பிக்பாஸ் நிகழ்ச்சி எப்படிட்டது விளையாட்டை நன்கு புரிந்துகொண்டு தனது சாட்டையை சுழற்ற ஆரம்பித்தார் மேலும் மற்ற போட்டியாளர் மத்தியிலும் திடீரென சண்டை போடுவது செல்லமாக கொஞ்சுவதுமாக நன்றாக பழகி விளையாடுவதுமாக இருந்ததால்   எதிரிகள் கூட இவரை நல்லவர் என்று பெயர் எடுத்தார்.

இவர் விளையாடும் விதம்  ரசிகர்களை கவர்ந்து இழுத்தது. இப்படி சிறப்பாக விளையாடி கொண்டிருந்த இவர்கள் கடைசி இரண்டு வாரங்கள் மட்டும் திடீரென அமைதியாக இருந்தது பார்ப்பவர்களுக்கு ஆச்சரியத்தை கொடுத்தது. பைனலுக்கு அவர் இப்படி செய்கிறாரா என்று நினைத்து  ரசிகர்கள்  அவருக்கு குறைந்த வாக்குகள் கொடுத்து அவரையும் வெளியேற்றி விட்டனர்.

மற்ற போட்டியாளர்களை விட இவரது ஆட்டம் மட்டும் கடந்த இரண்டு வாரம் வித்தியாசமாக இருந்ததை உணர்ந்த காரணத்தினாலேயே அவரை வெளியேற்ற உள்ளதாக கூறப்படுகிறது. அதிலும் அவர் வெறும் கையோடு போனது அவரது ரசிகர்களை சற்று வருத்தம் அடையச் செய்தது

12 லட்சம் ரூபாய் பணத்தை எடுத்திருந்தால் தற்போது தனது முழுக் கடனையும் அடைத்து விட்டு குடும்பத்துடன் அமைதியாக இருந்திருக்கலாம் ஆனால் தற்போது பிக்பாஸ் வீட்டில் இவ்வளவு நாள் இருந்தத கொடுக்கபடும் பணத்தை வைத்து பாதி கடையை மட்டுமே அவர் அடைக்க முடியும் என புலம்பி வருவதாக பிக்பாஸ் வீட்டில் இருக்கும் போட்டியாளரை ஒருவர் சொல்லி உள்ளார்.

எது எப்படியோ குறைந்த வாக்கை பெற்று பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய தாமரை ஆட்டோவை பிடித்து தனது வீட்டிற்கு திரும்பியுள்ளார் அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

malavika
bigboss thamarai

Leave a Comment

Exit mobile version