கார்த்தியை கோதையிடம் சிக்க வைத்த அர்ஜுன்.! ஆனாலும் மாப்பிள்ளை பாட்சா பலிக்கல.! தமிழ் எடுத்த அதிரடி முடிவு.! இன்றைய முழு எபிசோட்..

thamizhum-saraswathiyum-may-4

தமிழும் சரஸ்வதியும் இன்றைய எபிசோடில் சந்திரகலா இனி எப்பொழுதும் நான் பழைய சந்திரகலாவ மாற மாட்டேன் என கூற அதற்கு வசு அழுது கொண்டு நீ எப்பவுமே இப்படியே இருமா என கூறுகிறார். நான் ஏதாவது தப்பு பண்ணி இருந்தா மன்னிச்சிடுமா என வசு அழுது கொண்டே இருக்கிறார். அடுத்த காட்சியில் கோதை இண்டஸ்ட்ரியல்ஸ்  கம்பெனியிலிருந்து பத்து நபர்கள் தமிழ் கம்பெனிக்கு வந்துள்ளார்கள். அங்கு நடந்த அனைத்தையும் தமிழிடம் கூறி வேலை கேட்கிறார்கள் ஆனால் தமிழ் அங்கிருந்து … Read more

மறைமுகமாக பணம் கொடுத்து உதவும் சந்திரகலா.! தமிழுக்கு வக்காலத்து வாங்கி வாங்கிக் கட்டி கொண்ட வசுவின் அம்மா..! தமிழும் சரஸ்வதியும் இன்றைய முழு எபிசோட்.

thamizhum-saraswathiyum-may3

விஜய் தொலைக்காட்சியில் எத்தனையோ சீரியல் ஒளிபரப்பப்பட்டு வந்தாலும் தமிழும் சரஸ்வதியும் என்ற சீரியலுக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் இருந்து வருகிறது இந்த சீரியலில் இன்றைய எபிசோட்டில் வசு வசுவின் அம்மா மற்றும் அர்ஜுன் அம்மா கார்த்தியின் அம்மா என அனைவரும் உட்கார்ந்து கொண்டு பேசிக் கொண்டிருக்கிறார்கள். இந்த நேரத்தில் அர்ஜுனின் அம்மா  கொஞ்ச காலம் அம்மா வீட்டில் தான் குழந்தை பிறந்த பிறகு இருப்பார்கள் என கூறுகிறார். அதுதான் வழக்கம் எனக் கூற அதற்கு உடனே வசு … Read more

அர்ஜுன் சூழ்ச்சியில் சிக்கும் கார்த்தி..! உதவி செய்ய வந்த சந்திரகலா வேண்டாம் என மறுத்த தமிழ்.! தமிழும் சரஸ்வதியும் இன்றைய முழு எபிசோட்.!

thamizhum saraswathiyum may-2

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டுவரும் தமிழும் சரஸ்வதியும் சீரியலுக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் இருந்து வருகிறது இந்த நிலையில் இன்றைய எபிசோட்டில் கார்த்திக்கு குழந்தை பிறந்துள்ள சந்தோஷத்தில் தன்னுடைய வேலை ஆட்களுக்கு ஸ்வீட் கொடுத்து சந்தோஷத்தை வெளிப்படுத்துகிறார். அந்த சமயத்தில் சீனியர் ஒர்க்கர் எங்களுக்கு ஒரு கோரிக்கை இருக்குது சார் என கூறுகிறார் அதற்கு அர்ஜுன் அவரே இப்பதான் வந்திருக்காரு அதுக்குள்ள ஏதாவது சொல்லிட்டு இருப்பீங்களா என கேட்கிறார். உடனே கார்த்தி பரவால்ல சொல்லட்டும் என கேட்க அப்பொழுது … Read more

உதவி செய்ததை மறந்து வாய்க்கு வந்தபடி பேசும் அர்ஜுன் குடும்பம்.! சரஸ்வதிக்கு வக்காலத்து வாங்கும் சந்திரகலா.! தமிழும் சரஸ்வதியும் இன்றைய எபிசொட்.!

thamizhum-saraswathiyum-10

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டுவரும் தமிழும் சரஸ்வதியும் சீரியலில் இன்றைய எபிசோடில் வசுவின் மாமனார் ஹாஸ்பிடல்ல இருந்து கிளம்புறேன் இரண்டு மூன்று நாட்கள் ஆகும் என கூறுகிறார் உடனே வசுவின் மாமியார் ஆமாங்க வசு கண்ணு முழிச்சதும் பார்த்துட்டு போய் அவங்களுக்கு தேவையான எல்லாத்தையும் எடுத்துட்டு வரேன் என கூறுகிறார். இந்த சமயத்தில் அர்ஜுனனின் அக்கா, அம்மா என அனைவரும் சரஸ்வதி இங்கே இருந்தால் நம்மளால எதுவும் செய்ய முடியாது என சரஸ்வதி டார்கெட் பண்ணி பேசுகிறார்கள். அதுமட்டுமில்லாமல் … Read more

அந்தர் பல்ட்டி அடிக்கும் சந்திரகலா.. ஷாக்காகி நிற்கும் தமிழ் மற்றும் சரஸ்வதி… வைரலாகும் ப்ரோமோ

tamizhum-sarasvathiyum

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வரும் பல சீரியல்கள் ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது அந்த வகையில் தமிழும் சரஸ்வதியும் என்ற சீரியல் ரசிகர் மத்தில் நன்கு பிரபலம் அடைந்துள்ளது அது மட்டும் இல்லாமல் இந்த சீரியலுக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளமே இருந்து வருகிறது. ஒவ்வொரு நாளும் பரபரப்புக்கு பஞ்சமே இல்லாமல் இந்த சீரியல் ஒளிபரப்பப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தமிழும் சரஸ்வதியும் சீரியலில் இருந்து ப்ரோமோ வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது. அந்தப்ப்ரோமோ வீடியோவில் … Read more

தமிழும் சரஸ்வதியும் சீரியலில் இருந்து விலகிய முக்கிய பிரபலம்.! அதிர்ச்சியில் ரசிகர்கள்..

thamizhum-saraswathiyum-1

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் தமிழும் சரஸ்வதியும் சீரியலுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அந்த வகையில் தமிழும் சரஸ்வதியும் தனது குடும்பத்தை பிரிந்து தனியாக வாழ்ந்து வரும் நிலையில் சமீபத்தில் புதிதாக தமிழ் சரஸ்வதி பேரில் புதிய கம்பனியை ஆரம்பித்துள்ளார். பல கஷ்டங்களுக்கு பிறகு தமிழும் சரஸ்வதியும் தொழிலை தொடங்கியுள்ளனர். இப்படிப்பட்ட நிலையில் தமிழும் சரஸ்வதியும் சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வரும் பிரபலம் வெளியேற இருப்பதாக தகவல் வெளியாகிய ரசிகர்கள் மத்தியில் … Read more

தான் ரத்தத்தை கொடுத்து வசுவை காப்பாற்றும் சரஸ்வதி.! கையெடுத்து கும்பிடும் கார்த்தி.! தமிழும் சரஸ்வதியும் இன்றைய எபிசொட்..

thamizhum-saraswathiyum

இன்றைய தமிழும் சரஸ்வதியும் சீரியல் எபிசோடில் சரஸ்வதி வசுவை மருத்துவமனையில் சேர்க்கிறார். அதனைத் தொடர்ந்து வீட்டில் இருக்கும் ஒவ்வொருவரும் ஹாஸ்பிடலுக்கு வருகின்றனர். வசுவின் அம்மா வசுகுன்னு நடந்ததை அறிந்து மிகவும் வருந்துகிறாள். மருத்துவரிடம் வசு எந்த நிலையில் இருக்கிறார் என அனைவரும் விசாரிக்கின்றனர். அப்போது மருத்துவர் வசு மிகவும் மோசமான சூழலில் இருக்கிறார் எனவும் குழந்தை தாய் இருவரில் யாரேனும் ஒருவரை மட்டுமே காப்பாற்ற முடியும் என கூறுகிறார். இதனால் அனைவரும் மனம் உடைந்து பதறி அழுகின்றனர். … Read more

வசுந்தரா மற்றும் குழந்தையை காப்பாற்றிய சரஸ்வதி.! கையெழுத்து கும்பிட்டு நன்றி கூறும் கார்த்தி.. கையில் குழந்தையை கொடுத்து கண் கலங்கும் சந்திரகலா

THAMIZHUM-SARASWATHIYUM

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ஏராளமான சீரியல்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வரும் நிலையில் இதனை தொடர்ந்து பல சீரியல்களை அறிமுகப்படுத்தி வருகிறது மேலும் முக்கியமாக பிரைம் டைமில் ஒளிபரப்பாகி வரும் அனைத்து சீரியலும் டிஆர்பியில் டிரெண்டிங்காக இருந்து வருகிறது.

அப்படி குடும்ப இல்லத்தரசிகள் மத்தியில் மிகப்பெரிய ஆதரவை பெற்று வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வரும் சீரியல்தான் தமிழும் சரஸ்வதியும். இந்த சீரியலில் தற்பொழுது தமிழ் சரஸ்வதி இருவரும் பிரிந்து தனியாக வாழ்ந்து வரும் நிலையில் புதிய கம்பெனி திறந்து உள்ளனர்.

தமிழின் அம்மா சரஸ்வதியிடம் பேசவில்லை என்றாலும் கார்த்தியின் மனைவி வசுந்தரா மிகவும் அன்பாக பேசி வருகிறார். இப்படிப்பட்ட நிலையில் தமிழ் சரஸ்வதி இருவரும் அவர்களுடைய குடும்பத்தை விட்டு பிரிவதற்கு முக்கிய காரணம் வசுந்தராவின் அம்மா சந்திரகலா ஆவார்.

அவரும் இவர்களை எப்படியாவது குடும்பத்தில் இருந்து பிரிக்க வேண்டும் என பல திட்டங்களை செய்து வந்த நிலையில் பிறகு ஒரு கட்டத்தில் தமிழ் சரஸ்வதி இருவரும் குடும்பத்தினர்களை விட்டு பிரிந்து தனியாக வாழ ஆரம்பித்தனர். இப்படிப்பட்ட நிலையில் தற்பொழுது வெளியாக இருக்கும் ப்ரோமோவில் வசுந்தரா நிறைமாத கற்பனையாக இருக்கும் நிலையில் போன் பேசிக் கொண்டிருக்கும் பொழுது படிக்கட்டில் இருந்து தவறி விழுந்து விடுகிறார்.

எனவே அப்பொழுது சரஸ்வதியிடம் பேசிக் கொண்டிருந்த நிலையில் அவருக்கு வசந்தரா கத்தும் சத்தம் கேட்கிறது. உடனே அவர் வீட்டிற்கு வந்து வசுந்தராவை மருத்துவமனைக்கு அழைத்து செல்கிறார். அங்கு மருத்துவர்கள் ரத்தம் வேண்டும் என கூறுகின்றனர் சரஸ்வதி உடனே நான் ரத்தம் தருவதாக கூற இதனால் வசந்த்ரா மற்றும் அவருடைய குழந்தை இருவரும் உயிர் பிழைத்து விடுகிறார்கள்.

எனவே மருத்துவர் இவர்களிடம் நேரத்திற்கு வந்து சேர்த்து ரத்தம் கொடுத்த அவருக்கு நன்றி கூறுங்கள் என சந்திரகலாவிடம் கூற அவரும் நன்றி சொல்லிவிட்டு குழந்தையை சரஸ்வதியிடம் கொடுக்கிறார் இதனை பார்த்த கோதை கண்கலங்க பிறகு கார்த்தி கையெழுத்து கும்பிட்டு நன்றி கூறுகிறார்.

கொஞ்சம் கூட இரக்கம் இல்லாமல் நடந்து கொள்ளும் தமிழ்.! உன்னால தான் எல்லா பிரச்சனையும் என அம்மாவை கிழித்து தொங்கவிடும் சரஸ்வதி.! தமிழும் சரஸ்வதியும் இன்றைய எபிசோட்.!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வரும் தமிழும் சரஸ்வதியும் சீரியல் ரசிகர்கள் மத்தியில் நன்கு பிரபலம் அடைந்து வருகிறது. இந்த நிலையில் இந்த சீரியலில் நேற்று எபிசோட் தமிழின் நண்பர் கோபித்துக் கொண்டு வெளியே சென்று விட்டார் அவரை தேடி அலைகிறார் தமிழ் எவ்வளவு தேடியும் கிடைக்காத அவர் தமிழ் ஒரு இடத்தில் வண்டியை நிறுத்துகிறார் அப்பொழுது பின்னாடி இருந்து வந்து அவர் நண்பர் தமிழ் மீது கை வைக்கிறார் உடனே தமிழ் பெருமூச்சு விடுகிறார். தமிழின் நண்பர் … Read more

தமிழுக்கும் நமச்சிக்கும் ஏற்பட்ட விரிசல்.! அர்ஜுனனின் சூழ்ச்சி வளையில் சிக்கிய கார்த்தி.! தமிழும் சரஸ்வதியும் இன்றைய பரபரப்பான எபிசோட்.!

thamizhum sarashwathiyum

தமிழ் சரஸ்வதி என்டர்பிரைஸ் கம்பெனிக்கு பைக்கில் வருகிறார் அப்பொழுது அவரின் நண்பர் பதற்றமாக ஓடிவந்து தமிழ் என்ன ஆச்சு எங்க போய்ட்டு வர ஏன் முகம் வாடி இருக்கு என்ன ஆச்சு என கேட்கிறார். அதற்கு தமிழ் யாரை நம்புறது யாரை நம்ப கூடாதுன்னு தெரியல எனக்கு  நாம முழுசா நம்பி இருக்காங்க தான் நம்மள ரொம்ப காயம் படுத்துகிறார்கள் என கூறுகிறார்.. உடனே அவர் நண்பர் என்னப்பா ஆச்சு ஏன் இப்படி நெகட்டிவா பேசுற என … Read more

தமிழ் கம்பேனியை திறக்க விடக்கூடாது என அர்ஜுன் செய்த சம்பவம்.! கடைசியில் உதவிய நபர்.. கடை திறப்பு விழாவிற்கு வந்த சரஸ்வதி.. பெயர் என்னவா இருக்கும்.?

thamizhum sarasvathiyum

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அனைத்து சீரியல்களுக்கும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துவரும் நிலையில் தொடர்ந்து பல சீரியல்களை அறிமுகப்படுத்தி வருகிறது. மேலும் ஒளிபரப்பாகி வரும் சீரியலும் மிகவும் விறுவிறுப்பாக பல திருப்பங்களுடன் இருந்து வரும் நிலையில் தற்பொழுது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று வரும் சீரியல்தான் தமிழும் சரஸ்வதியும்.

பல பிரச்சினைகளுக்குப் பிறகு குடும்பத்தை பிரிந்த தமிழ் எப்படியாவது சொந்தமாக தொழிலை ஆரம்பிக்க வேண்டும் என முடிவு செய்கிறார். எனவே சாப்பிடுவதற்கு கூட தமிழும் சரஸ்வதியும் கஷ்டப்பட்டு வரும் நிலையில் சரஸ்வதி தான் வேலைக்கு போவதாக கூறுகிறார் ஆனால் தமிழ் சரஸ்வதி கஷ்டப்படக் கூடாது என்பதற்காக வேலைக்கு அனுப்பாமல் இருந்து வந்தார்.

இப்படிப்பட்ட நிலையில் வெற்றிகரமாக புதிய கம்பெனியை தமிழ் நாளைக்கு ஓபன் செய்ய முடிவெடுத்து இருக்கும் நிலையில் அர்ஜுன் வழக்கம் போல் ஆபிஸருக்கு லஞ்சம் கொடுத்து அந்த கம்பெனியை திறக்க விடக்கூடாது என கூறுகிறார். அதேபோல் அந்த ஆபீஸ் வரும் நாளைக்கு கம்பெனி திறக்க முடியாது அப்படி திறந்தால் சீல் வைத்து விடுவதாக மிரட்ட இந்த நேரத்தில் மினிஸ்டர் தமிழை பார்த்து விடுகிறார்.

பிறகு அவர் ஆஃபீஸரை சந்தித்து இவர் நமக்கு வேண்டிய தம்பி எந்த பிரச்சனையும் வரக்கூடாது எனக் கூற உடனே அந்த ஆபிசர் சைன் போட்டு சொல்ல இதனால் அர்ஜுன் அவரிடம் சண்டை போடுகிறார். மேலும் கம்பெனி திறப்பு விழாவை பற்றி மினிஸ்டரிடம் கூற என்னலாம் கூப்பிட மாட்டியா என கேட்க அதற்கு கண்டிப்பாக வாங்க சார் நாளைக்கு நீங்கதான் திறந்து வைக்கிறீங்க என கூறுகிறார்.

இப்படிப்பட்ட நிலையில் அந்த மினிஸ்டர் வரும்போது சரஸ்வதியையும் தன்னுடன் அழைத்து வரும் நிலையில் அனைவரும் மகிழ்ச்சி அடைகிறார்கள். மேலும் அந்த கம்பெனிக்கு என்ன பெயர் வைத்திருக்கிறார் என தெரியாமல் இருந்து வரும் நிலையில் அவர் தனது அம்மா மேல் கோபமாக இருந்தாலும் சரஸ்வதி என்ற பெயரை வைப்பாரா? என்று எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் இருந்து வருகிறது. இதோடு இன்றைய எபிசோடு நிறைவடைகிறது.

ஜெயிலில் இருக்கும் ஆதி.. ராகினிக்கு தாலி கட்டிய அர்ஜுன்… தமிழும் சரஸ்வதியும் சீரியலில் ஏற்பட்ட ட்விஸ்ட்

thamizhum-sarasvathiyum

விஜய் டிவி ஒளிபரப்பாகி வரும் பெரும்பாலான சீரியல்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது அந்த வகையில் தற்பொழுது மிகவும் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் சீரியல் தான் தமிழும் சரஸ்வதியும் தற்போது இந்த சீரியலில் யாரும் எதிர்பாராத திருப்பம் ஒன்று நடைபெற்றுள்ள நிலையில் அது குறித்த ப்ரோமோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இந்த சீரியலில் தற்பொழுது ராகினியின் திருமண எபிசோடுகள் மிகவும் விறுவிறுப்பாக ஒலிபரப்பாகி வரும் நிலையில் ராகினி திருமணத்தில் ஏகப்பட்ட பிரச்சனைகள் குழப்பங்கள் … Read more