mounaragam 1

சந்தியாவை அழைத்து செல்லும் போலிஸ் மௌனராகம் 2 சீரியலின் இன்றைய எபிசோட்.!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அனைத்து சீரியர்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது.அதிலும் முக்கியமாக ப்ரைம் டைமில் ஒளிபரப்பாகி வரும் அனைத்து சீரியல்களும் டிஆர்பி-யில் முன்னணி வகித்து வருகிறது. அந்தவகையில் முதல் சீசன் வெற்றிகரமாக முடிந்த நிலையில் இரண்டாவது சீசனை ஒளிபரப்பி அதுவும் வெற்றிப்பெற்று வரும் சீரியல் தான் மௌனராகம் 2.

இந்த சீரியலின் முதல் பாகத்தில் எப்படி சக்தி மற்றும் ஸ்ருதி இருவரும் எதிரிகளாக இருந்து வந்தார்களோ அதே போல் இந்த சீசனையும் தொடர்ந்து ஒளிபரப்பி வருகிறார்கள். அவர்கள் தற்போது வளர்ந்து ஒரே வீட்டில் மருமகளாக வாழ்ந்து வருகிறார்கள்.

இப்படிப்பட்ட நிலையில் சுருதி எப்படியாவது சத்யாவை வீட்டை விட்டு வெளியேற்ற வேண்டும் என பல முறை செய்து வந்தால் அதனை தற்பொழுது நிறைவேற்றியுள்ளார். அதாவது வருணிடம் போய் சசத்யா மற்றும் தருண் இருவரும் உங்கள் திருமணத்திற்கு முன்பு காதலித்தார்கள் என்று இதையெல்லாம் போட்டு கொடுத்து தற்பொழுது பிடித்து விட்டாள்.

எனவே கோபமடைந்த சத்யா என்னை நம்பாத வீட்டில் இதற்கு மேல் இருக்க மாட்டேன் என கூறிவிட்டு பையை தூக்கிக் கொண்டு வீட்டை விட்டு வெளியே வந்து விட்டாள். வருணின் அப்பா வருணை பிடித்து திட்டிக் கொண்டிருக்கிறான். இன்னொரு பக்கம் இரவு நேரத்தில் ரவுடிகள் சத்யாவை வழிமறித்து வம்பு இழுத்து வருகின்றனர்.

இப்படிப்பட்ட நிலையில் திடீரென்று போலீஸ் ஒருவர் வந்து சத்யாவை அழைத்துக்கொண்டு தனது வீட்டிற்கு செல்கிறார். அங்கு போய் தனது மனைவியிடம் காட்டுகிறார். அப்பொழுது அவர் யார் இந்த பெண் என்று கேட்டதற்கு நடு ரோட்டில் ரவுடிகள் இந்த பெண்ணிடம் வம்பு இழுத்து வந்தார்கள் எனவே குழந்தையை பார்த்துக் கொள்வார் என்று அழைத்து வந்தேன் என்று கூறுகிறார். சத்யாவும் அதனை ஏற்றுக்கொண்டு அந்த வீட்டில் வேலை செய்து இருந்து வருகிறார். இதுதான் இன்றைய எபிசோட்.