anvar

சமீராவிற்கு கொரோனா தடுப்பூசி போடுவதை பார்த்து கதறும் அன்வர்.! ஆனாலும் இது கொஞ்சம் ஓவர் தான்.!

சீரியலில் நடிப்பதற்காக ரீல் ஜோடிகளாக அறிமுகமான பல நடிகர், நடிகைகள் ரியலாக திருமணம் செய்து கொண்டவர்கள் பலர் உள்ளார்கள்.  அந்த வகையில் இருவர்தான் சமீரா மற்றும் அன்வர் சிங் இவர்கள் பிரபல விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பகல் நிலவு சீரியல் ரீல் ஜோடிகளாக நடித்து வந்தார்கள்.

இதன் மூலம் இவர்களுக்கு இடையே காதல் மலர்ந்ததால் இருவரும் பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார்கள். பகல் நிலவு சீரியல் இருக்க பிறகு சமீரா ரெக்க கட்டி பறக்குது மனசு சீரியலில் கதாநாயகியாக நடித்து வந்தார்.  அதே சீரியலில் அன்வர் சிங் சிறப்பு தோற்றத்தில் நடித்து வந்தார்.

இந்த சீரியளுக்கு பிறகு இவர்கள் இருவரும் மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரை சீரியலில் இருவரும் ஒன்றாக போட்டியாளர்கள் கலந்துகொண்டார்கள். இவர்கள் தமிழ் மட்டுமல்லாமல் மற்ற மொழி சீரியல்களிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் தற்பொழுது சமீரா கர்ப்பமாக இருக்கிறார் இருந்தாலும் அதனை பெரிதாக பொருட்படுத்தாமல் தொடர்ந்து தனது இன்ஸ்டாகிராமில் கவர்ச்சியான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளியிடுவது என மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார்.

அந்தவகையில் தற்போது கொரோனாவின் இரண்டாவது அலை மிகவும் வேகமாக பரவி வருவதால் தொடர்ந்து பலரும் கொரோனா தடுப்பூசியை போட்டு வருகிறார்கள். அந்தவகையில் சமீரா தனது கணவருடன் மருத்துவமனைக்குச் சென்று கொரோனா தடுப்பூசி போட்டு உள்ளார்கள்.  சமீராவிற்கு தடுப்பூசி போடுவதை பார்த்து அன்வர் சிங் இறுக்கமாக பிடித்துக்கொண்டு குழந்தைபோல் பார்த்தபோதும் வீடியோ தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ.

வீடியோவை பார்க்க இங்கு கிளிக் செய்யவும்.

sameera-1

கர்ப்பமாக இருக்கும் நேரத்தில் கிரிக்கெட் விளையாடிய பகல் நிலவு சீரியல் நடிகை சமீரா.! பார்த்து விளையாடுங்க என அட்வைஸ் செய்யும் ரசிகர்கள்.!

பிரபல விஜய் டிவி சீரியலில் நடித்து வந்த நடிகை ஒருவர் கர்ப்பமாக இருக்கும் நேரத்தில் கிரிக்கெட் விளையாடி வீடியோ ஒன்றை தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார் இதனை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளார்.

நடிகை சமீரா தொடர்ந்து தனது இன்ஸ்டாகிராமில் கவர்ச்சியான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார்.இவர் பிரபல விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பகல் நிலவு சீரியலின் மூலம் தமிழ் சின்னத்திரைக்கு அறிமுகமாகிய பிரபலமடைந்தார்.

இவர் இதற்கு முன்பு வேறு மொழி சீரியல்களிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் பகல் நிலவு சீரியலில் இவருக்கு ஜோடியாக சையத் அன்வர் என்ற நடிகர் நடித்து வந்தார். இந்த சீரியலில் இவர்கள் நடித்துக் கொண்டிருக்கும்போதே இவர்களுக்கு இடையே காதல் மலர்ந்ததால் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டார்கள்.

இந்த சீரியலுக்கு பிறகு சமீரா ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வந்த ரெக்க கட்டி பறக்குது மனசு சீரியலில் நடித்து வந்தார்கள். அதில் சையத் அன்வர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். இதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலம் அடைந்தார்கள். அதன்பிறகு மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரை நிகழ்ச்சியில் இருவரும் போட்டியாளர்களாக பங்கு பெற்றார்கள்.

saithra
saithra

இந்நிகழ்ச்சிக்கு பிறகு பெரிதாக இவர்கள் எந்த சீரியலிலும் நடிக்க வில்லை.இந்நிலையில் தற்பொழுது சமீரா கர்ப்பமாக இருந்த வருகிறார் அந்த வகையில் தற்பொழுது தனது வீட்டு மொட்டை மாடியில் கிரிக்கெட் விளையாடும் வீடியோவை வெளியிட்டு ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் பார்த்து விளையாடுங்க என கூறி வருகிறார்கள்.இதோ அந்த வீடியோ.

வீடியோவை பார்க்க இங்கு கிளிக் செய்யவும்.

sayanth anvar 1

எங்களுக்குள் கணவன் மனைவி உறவை இணி கிடையாது அதிர்ச்சி அளித்த தொலைக்காட்சி பிரபலம்.!

பிரபல விஜய் டிவியில் பல சீரியல்களில் ரசிகர் மத்தியில் பெரும் ஆதரவைப் பெற்று வருகிறது. அந்தவகையில் ஒட்டு மொத்த குடும்ப இல்லத்தரசிகள் மற்றும் இளைஞர்களின் மனதை வெகுவாக கவர்ந்த சீரியல் பகல் நிலவு. இந்த சீரியலின் மூலம் பிரபலமடைந்த அவர்கள் சையத் அன்வர் மற்றும் சமீர ஷெரீஃப்.

இந்த சீரியலில் சக்தி பிரபாகரன் என்ற கேரக்டரில் மிகவும் ரொமான்டிக்கான காட்சியில் நடித்து இளசுகளின் மத்தியில் பிரபலம் அடைந்தார்கள். இதன் மூலம் இவர்களுக்கிடையில் காதல் மலர்ந்ததால் இருவரும் நீண்ட வருடங்களாக காதலித்து வந்தார்கள். பிறகு 2019ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்கள்.

இந்நிலையில் தற்பொழுது உள்ள பல நடிகைகள் தங்களது கணவருடன் இணைந்து புதிய யூட்யூப் சேனல் ஒன்றை தங்களுக்கு என்று வைத்துள்ளார்கள். அந்த வகையில் இவர்களும் சொந்த யூடியூப் சேனல் ஒன்றை வைத்துள்ளார்கள்.  அதில் தொடர்ந்து பல வீடியோக்கள் வெளியீடு ரசிகர்களிடம் பகிர்ந்து வருகிறார்கள்.

அந்த வகையில் நாம் இனி கணவர் மனைவி கிடையாது என்று கூறி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதாவது இவர்களுக்கு விரைவில் குழந்தை பிறக்க உள்ளதாம் உள்ளதாம் இனிமே நாம் இருவரும் பெற்றோர்கள் எல்லா உறவுக்கும் ஒரு முடிவு செய்கிறது என்று கூறியுள்ளார்கள்.

இதனை அறிந்த ரசிகர்கள் சையத் அன்வர் மற்றும் சமீரா ஷெரிஃப்க்கு வாழ்த்துக்களை கூறி வருகிறார்கள். ஆனால் அதற்கு ஏன் இப்படி ஒரு டைட்டிலை வைத்துள்ளீர்கள் என்று  கமெண்ட் செய்து வருகிறார்கள்.

sayanth anvar
sayanth anvar

இந்நிலையில் சமீரா ஷெரிஃப் தெலுங்கில் சில நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார். அதோடு சில படங்களிலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். அதோட சையத்  அன்வர் தமிழில் பல சீரியல்களில் நடித்துள்ளார். அதேபோல் சில சீரியல்களையும் தயாரித்துள்ளார்.

ஆனால் இருவரும் திருமணத்திற்கு பிறகு பெரிதாக தமிழ் சீரியல்கள் மற்றும் நிகழ்ச்சியில் பங்கு பெறுவதில்லை. இறுதியாக விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரை என்ற நிகழ்ச்சியில் இருவரும் இணைந்து பங்கு பெற்று வந்தார்கள்.