த்ரிஷாவை தொடர்ந்து கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட சினிமா பிரபலங்களின் லிஸ்ட்.? 90 காலகட்டங்களில் ரசிகர்களின் பேவரைட் நடிகைக்கும் பாதிப்பாம்.

trisha

அண்மைகாலமாக கொரோனா பகொரோனா தொற்று ஒட்டுமொத்த உலகையே ஆட்டிப் படைத்த நிலையில் கொஞ்சம் கொஞ்சமாக அதற்கான மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டு மக்கள் அதனை எடுத்துக் கொண்டதன் காரணமாக ஓரளவு அந்த நோயிலிருந்து தற்காத்துக் கொண்டனர் மேலும் தொற்றும் மெல்ல மெல்ல குறைந்ததால் இயல்புநிலைக்கு அனைத்தும் மாறியது. அதன் காரணமாக அனைவரும் அவரவர் தொழிலை பார்க்க ஆரம்பித்தனர் அந்த வகையில் சினிமா பிரபலங்களும் படத்தில் நடிப்பதற்கு அதிகம் ஆர்வம் காட்டினார் நன்றாகவே போய்க்கொண்டிருந்த நிலையில் புதிய வைரஸ் தற்போது பரவி … Read more

பள்ளி மற்றும் கல்லூரிகள் விடுமுறை பற்றிய முக்கிய அறிவிப்பு.! வேகமெடுக்கும் கொரோனா மற்றும் ஒமைக்கிரான்.! அமைச்சர் அதிரடி பேட்டி.

collage

கடந்த இரண்டு வருடங்களாகவே உலக நாடுகளையே உலுக்கி எடுத்தது கொரோனா ஆனால் இன்னும் ஓய்ந்தபாடில்லை. கொரோனா ஓய்ந்த நிலையில் மக்கள் பலரும் நடமாட ஆரம்பித்தார்கள். ஆனால் அவர்களின் நிம்மதியை கெடுக்கும் வகையில் மீண்டும் கொரானா வேகம் எடுத்துள்ளது அதுமட்டுமில்லாமல் ஒமைக்கிரான் அதி வேகமாக பரவி வருகிறது. இந்த நிலையில் இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் பல்வேறு கட்டுப்பாடுகளை விதிக்கப்பட்டு வருகிறது அந்தந்த அரசு.  அதுமட்டுமில்லாமல் சில மாநிலங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் … Read more

அனைவரும் ஒன்றிணைந்து கொரானாவே இல்லாத தமிழ் நாட்டை உருவாக்குவோம்.! கீர்த்தி சுரேஷ் ஆவேசம்

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக கொடிகட்டி பறந்த வருபவர் நடிகை கீர்த்தி சுரேஷ் தற்போது இவர் சாணி காகிதம், அண்ணாத்த உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து வருகிறார்.  தற்பொழுது கொரோனாவின் இரண்டாவது அலை மிகவும் வேகமாக பரவி வருவதால் அனைத்து தொழில்களும் முடங்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் தற்பொழுது படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளது. இப்படிப்பட்ட நிலையில் தமிழத்தில் தொடர்ந்து கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே இருக்கிறது அந்த வகையில் இந்தியாவில் கொரோனா தோற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் தமிழகம் தான் முதலிடத்தில் உள்ளது.

தமிழகத்தில் மட்டும் ஒரு நாளைக்கு சுமார் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தொடர்ந்த கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். இது ஒருபுறம் உலகை ஆட்டிப்படைத்த வந்தாலும் ஒரு சில மக்கள் மிகவும் சாதாரணமாக எப்பொழுதும் போல் இருப்பதால் மாஸ் சரியாக அணியாமல், தனிமனித இடைவெளியை கடைபிடிக்காமல் இருப்பதால் பலர் விழிப்புணர்வு வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்கள்

அந்த வகையில் திரை பிரபலங்களான சிவகார்த்திகேயன், சத்யராஜ், சிவக்குமார்,  ஜெயம் ரவி,யோகி பாபு என  இன்னும் பலரும் கொரோனா விழிப்புணர்வு வீடியோவை வெளியிட்டுள்ளார்.  அந்த வகையில் கீர்த்தி சுரேஷு தற்பொழுது வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் அனைவருக்கும் வணக்கம், நான் கீர்த்திசுரேஷ் பேசுகிறேன் கொரோனா தொற்றில் இருந்து வெளிவர வேண்டுமானால் அதை நாம் அனைவரும் நினைத்தால் மட்டுமே முடியும் எனவே சின்ன சின்ன விதி முறைகளை கடைப்பிடித்து தேவையில்லாமல் வெளியே போகாமலும்,அப்படிப் போனாலும் இரண்டு மாஸ்க்குகளை அணிந்து கொள்ள வேண்டும்.

அதோடு முக்கியமாக சமூக இடைவெளி கடைபிடியுங்கள் அடிக்கடி கைகளை கழுவுவது. அரசு சொல்கின்றா அனைத்து விதிகளையும் கடைபிடித்தால் கண்டிப்பாக கொரோனா தொற்றிலிருந்து நாம் அனைவராலும் வெளிவர முடியும். முக்கியமாக அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்வதை மறந்துவிடாதீர்கள். இவ்வாறு நம்மை நாமே பாதுகாத்துக் கொண்டால் கொரோனா இல்லாத தமிழ் நாட்டை உருவாக்குவோம் நம்மையும் காப்போம் நாட்டையும் காப்போம் என அந்த விழிப்புணர்வு வீடியோவில் கூறி உள்ளார் கீர்த்தி சுரேஷ்.

அமைச்சர் எச்சரிக்கை!! ஊரடங்கை பயன்படுத்தி காய்கறியின் விலையை அதிகரித்தால் நடவடிக்கை.

kaayi

தற்போது இந்தியா முழுவதும் கொரோனாவின் இரண்டாவது அலை மிகவும் வேகமாக பரவி வருகிறது. அதோடு நாள்தோறும் தொடர்ந்து பல கோடி மக்கள் உயிரிழந்து வருகிறார்கள் இப்படிப்பட்ட நிலையில் இறந்தவர்களை எரிக்க கூட இடம் இல்லாத அளவிற்கு தொடர்ந்து பலர் உயிரிழந்து வருகிறார்கள். அதோடு மட்டுமல்லாமல் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவமனையில் படுக்கையறை இல்லாத காரணத்தினால் தோற்றால் பாதிக்கப்பட்டவர்களை வீட்டிலேயே தன்மை படுத்திக் கொண்டு சிகிச்சை பெற்றுக் கொள்ளுமாறு மருத்துவர்கள் கூறி வருகிறார்கள். இப்படிப்பட்ட நிலையில் இந்தியாவிலேயே தமிழகம் தான் … Read more

கட்டுப்பாட்டை மீறிய பிக்பாஸ் ஷூட்டிங்.! இழுத்து மூடிய அவலம்

bigg boss 2

கடந்த சில வருடங்களாக இந்தியாவில் ட்ரெண்டிகான நிகழ்ச்சியாக வலம் வந்துகொண்டிருப்பது பிக்பாஸ் இந்நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அதோடு நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் பலரின் மீது சர்ச்சைகள், விமர்சனங்கள் எழுந்தாலும் தொடர்ந்து மக்கள் தனது ஆதரவை தெரிவித்து வருகிறார்கள். இந்த நிகழ்ச்சி உலகில் முதல் இடத்தை பிடித்ததால் இந்தியாவிலும் ஒளிபரப்பாக்கி வருகிறார்கள். அந்த வகையில் தமிழில் கடந்த நான்கு வருடங்களாக இந்நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்வதன் மூலம் போட்டியாளர்களுக்கு இந்நிகழ்ச்சிக்குப் … Read more

நடிகர்களுக்கு நிகராக நிவாரண நிதி வழங்கிய ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் நிதி அகர்வால்.! எவ்வளவு தெரியுமா.?

tamil-actress-2

தற்பொழுது தமிழகம் முழுவதும் கொரோனாவின் தாக்கம் அதிகளவில் இருந்து வருவதால் நாள்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் தொடர்ந்து உயிரிழந்து வருகிறார்கள்.அதுமட்டுமல்லாமல் கொரோனாவால் பாதிக்கப்பட்ட பலருக்கும் படுக்கை அறை இல்லாமலும் ஆக்சிஜன் இல்லாமல் அவதிப்பட்டு வரும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். எனவே தற்போது சினிமா பிரபலங்கள், அரசியல்வாதிகள்,தொழிலதிபர்கள் என்று பலரும் தங்களால் முடிந்த நிவாரண உதவியை செய்து வருகிறார்கள். அந்தவகையில் நடிகர்களும் லட்சக்கணக்கில் நிதி உதவி செய்து வருகிறார்கள். முன்னணி நடிகர்களான அஜித்,  சூர்யா, சிவகார்த்திகேயன், ரஜினிகாந்த்,  நெப்போலியன் இயக்குனர் ஷங்கர், … Read more

கட்டுப்பாட்டை மீறிய மக்கள் அபராதம் மட்டும் எத்தனை லட்சம் தெரியுமா.! அதிரடி காட்டும் போலீஸ்

corona

தற்ப்பொழுது கொரோனாவின் தாக்கம் இந்தியாவில் தலைவிரித்து ஆடுவதால் பல கட்டுப்பாடுகள் போடப்பட்டு உள்ளது. அதிலும் முக்கியமாக நம் தமிழ்நாட்டில் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கடந்த ஒரு வருடங்களுக்கு மேலாக உலகையே ஆட்டிப்படைத்து வரும் கொரோனா கோடிக்கணக்கான மக்களை அழித்து வருகிறது. இந்நிலையில் தற்பொழுது தமிழகம் முழுவதும் மே 10ஆம் தேதி முதல் 24ம் தேதி வரை முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு நடைமுறையில் இருந்து வருகிறது. அந்த வகையில் காலை 12 மணி வரையிலும் அத்தியாவசிய கடைகள் … Read more

எத்தனை முறை எச்சரித்தும் கொஞ்சம் கூட மதிக்காமல் கட்டுப்பாடுகளை மீறிய மக்கள்.! கிடைத்த தண்டனை என்ன தெரியுமா.?

police

கடந்த ஒன்றரை வருடங்களுக்கு மேலாக கொரோனா உலகம் முழுவதையும் ஆட்டிப் படைத்து வருகிறது. சமீபத்தில் ஓரளவிற்கு குறைந்து இருந்த கொரோனாவின் தாக்கம் தற்போது மீண்டும் அதிகரித்து வருகிறது. அந்தவகையில் தமிழகத்திலும் தலைவிரித்து ஆடுகிறது. எனவே தற்போது மீண்டும் பல கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் மே 24ஆம் தேதி முதல் 12 மணி வரை மட்டுமே அத்தியாவசிய பொருட்களுக்கான கடைகள் இயங்கும் என்றும் அதன்பிறகு முழு ஊரடங்கு என்றும் அறிவித்து இருந்தார்கள். இந்த நேரத்தில் மக்களும் காய்கறி … Read more

இனி பக்கத்து வீட்டில் பேசினால் கூட முகமூடி அணிந்து பேசுங்கள்.! டாக்டர் அறிவுரை

doctor prakash

தற்பொழுது இந்தியாவில் கொரோனாவின் இரண்டாவது மற்றும் மூன்றாவது அலை மிகவும் வேகமாக பரவி வருகிறது எனவே தொடர்ந்து பலர் உயிரிழந்து வருகிறார்கள். எனவே டாக்டர் பிரகாஷ் பக்கத்து வீட்டுக்காரர்களுடன் கூட பேச வேண்டாம் என பல அறிவுரைகளை வீடியோவாக வெளியிட்டுள்ளார். சமூக இடைவெளிகளை பின்பற்ற சொன்னால் சொல்பவர்களை பைத்தியக்காரர்களாக நம் தமிழ்நாடு பார்க்கிறது. நான் கிட்டத்தட்ட பத்து வருடங்களாக மருத்துவராக பணியாற்றி பல நோய்களுக்கு சிகிச்சை அளித்து வருகிறேன். ஆனால் தற்போது 10 நாட்களாக நோயாளிகளுக்கு சிகிச்சை … Read more

புதுப்பேட்டை வெண்ணிலா படக்குழு படத்தில் நடித்த இளம் நடிகர் மரணம்.! சோகத்தில் ரசிகர்கள்

கடந்த ஒரு வருடங்களுக்கு மேலாக கொரோனாவின் தாக்கம் உச்சத்தை தொட்டு பல கோடி மக்களை அழித்து வருகிறது. இப்படிப்பட்ட நிலையில் கொரோனா நோயால் தாக்கப்பட்டவர்களுக்கு படுக்கை அறை இல்லாமல் மிகவும் அவதிப்பட்டு வருகிறார்கள். அதோட ஆக்ஸிஜன் பற்றாக்குறை ஒருபக்கம் ஆட்டிப்படைத்து வருகிறது. இப்படிப்பட்ட நிலையில் சமீப காலங்களாக அதாவது கொரோனாவின் இரண்டாவது அலை எப்பொழுது ஆரம்பித்ததோ அதிலிருந்து சினிமாவில் தொடர்ந்து பல பிரபலங்கள் இறந்து வருவதால்  பெரும் சோகத்தை ஏற்படுத்தி வருகிறது. அந்த வகையில் இன்றும் இரண்டு … Read more

கொரோனா தடுப்பு பணிக்கு எந்தந்த பிரபலங்கள் உதவியுள்ளார்கள் தெரியுமா.! லிஸ்ட் நீளமா இருக்கே

surya and karthik 1

உலகம் முழுவதும் கொரோனா தாக்கம் அதிகரித்து பலகோடி மக்கள் நாள்தோறும் இறந்து வருவதை கண்முன் பார்த்து வருகிறோம். அது மட்டுமல்லாமல் இந்தியாவில் தற்போது கொரோனாவின் இரண்டு, மூன்றாவது அலை மிகவும் வேகமாக பரவி வருகிறது. எனவே தற்போது மீண்டும் பல கட்டுப்பாடுகளுடன் சில தளர்வுகள் உடன் உத்தரவுகள் போடப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் கொரோனாவால் பாதிக்கப்படும் நோயாளிகளுக்கு மருத்துவமனையில் படுக்கை அறை இல்லாமல் மிகவும் அவதிப்பட்டு வருகிறார்கள். இதைத்தொடர்ந்து மருத்துவமனை அதிகரித்தல், ஆக்சிஜன் இறக்குமதி, மருத்துவ உபகரணங்கள் போன்றவை தட்டுப்பாடு … Read more

எவன் செய்த வேலைடா இது.! பதறிப்போய் பதிவை வெளியிட்ட சன் டிவி சுந்தரி சீரியல் நடிகை.!

sunthari serial geprilla

கடந்த வருடம் தடை செய்யப்பட்ட தனியார் செயலியான டிக் டாக் மூலம் பலர் சினிமாவில் பிரபலம் அடைந்து உள்ளார்கள். அந்தவகையில் ஆண்களை விடவும் பெண்கள் தான் தற்பொழுது டிக்டாக் மூலம் சினிமாவிற்கு அறிமுகமாகி கலக்கி வருகிறார்கள். பொதுவாக பெண்கள் அழகாக இருந்தால் மட்டும் தான் சினிமாவில் பிரபலம் அடைய முடியும் என்பது இல்லாமல் திறமை இருந்தாலும் சினிமாவில் கண்டிப்பாக பிரபலம் அடையலாம் என்பதற்கு எடுத்துக்காட்டாக நடிகை ஐஸ்வர்யா ராஜேஷை தொடர்ந்து தற்போது  கேப்ரில்லா உதாரணமாக திகழ்கிறார். இவர் … Read more