சுஷாந்த் தற்கொலை செய்துகொள்ள அவன் ஒன்றும் கோழை அல்ல,அவனை யாரோ கொலை செய்யப்பட்டுவினர், அதிர்ச்சி தகவலை கூறிய அவரின் மாமா..!

கோலிவுட்டில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருந்தவர் சுஷாந்த் ஆவார். இவர் ms.தோனியின் வாழ்க்கை வரலாறு படத்தில் நடித்து மக்கள் மனதில் இடம் பிடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது அதுவும் முக்கியமாக தமிழ் மக்களுக்கு பிடித்த ஒருவராகத் திகழ்கிறார்.

இவர் நேற்று தற்கொலை செய்து கொண்டார் என்ற தகவல் மக்கள் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அதுமட்டுமல்லாமல் திரையுலகமும் மிகப்பெரிய இழப்பை சந்தித்து வருகிறது.

இவர் மன அழுத்தத்தின் காரணமாக தற்கொலை செய்து கொண்டார் என கூறப்பட்டு வருகிறது. இந்த சிறிய வயதில் இப்படி ஒரு தப்பான முடிவை எடுத்து விட்டாரே என  இவருடைய ரசிகர்கள் அனைவரும் கவலைப்படுகின்றனர்.

 தற்பொழுது இவருடைய மாமா ஒருவர் சுஷாந்த் தற்கொலை செய்து கொள்ள மாட்டான் அவன் மிகவும் தைரியமானவன் அவனை யாரோ கொலை செய்துள்ளனர் என மீடியாவில் மிகவும் கடுமையான வீடியோவை பேசியுள்ளார். தற்பொழுது திரை உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

 

மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment