விஜய் சேதுபதியின் ஆசை வார்த்தையை நம்பி சூர்யா,விக்ரம் பட வாய்ப்பை இழந்த பிரபல இயக்குனர்.! சோளமுத்தா போச்சா.!

தமிழ் திரையுலகை பொறுத்தவரை ஒரு நடிகர் ஒரு இயக்குனரை கூப்பிட்டு அவரிடம் படத்தை எடுக்க ஒப்படைத்தால் அவர் எனக்கு வேற பட வாய்ப்பு இருக்கிறது என கூறிவிட்டு அந்த பட வாய்ப்பை நழுவ விடுவது சகஜம் தான்.

அந்த வகையில் ஒரு இயக்குனர் பிரபல நடிகரின் திரைப்படத்தில் நான் கமிட்டாகி விட்டேன் என்று கூறி இரண்டு முன்னணி நடிகர்களின் படத்தை உதறித் தள்ளி விட்டார் என்றுதான் கூறவேண்டும் அவர் யார் என்று கேட்டால் வேறு யாருமில்லை விஜய் சேதுபதியை நம்பி இடையில் வந்த சூர்யா விக்ரம் ஆகிய இரண்டு முன்னணி நடிகர்களின் பட வாய்ப்பை இயக்குனர் மணிகண்டன் திரைப்படத்தை இயக்க நழுவ விட்டு விட்டார்.

ஆம் விஜய் சேதுபதி தற்போது தமிழ்,தெலுங்கு,ஹிந்தி போன்ற திரைப்படங்களில் பிஸியாக நடித்து வருகிறார் கிட்டத்தட்ட நிறைய திரைப்படங்களுக்கும் மேல் இவர் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது அதுமட்டுமல்லாமல் இவர் நடிப்பில் தற்போது துக்ளக் தர்பார் திரைப்படம் விரைவில் ஓட்டி தளத்தில் நேரடியாக வெளியாக உள்ளதாம்.

இந்நிலையில் காக்காமுட்டை இயக்கிய இயக்குனர் விஜய் சேதுபதியுடன் இணைந்து விவசாயி என்ற திரைப்படத்தை இயக்கி ரிலீசுக்கு வெளியாவதற்கு தடுமாறி வருகிறது அந்த விவசாயி திரைப்படம் எப்பொழுதே எடுக்கப்பட்டு விட்டது ஆனால் இன்னும் படம் திரையரங்குகளில் வெளியாகவில்லை அதற்கு காரணம் ஒரு சில பிரச்சினைகள் தான்.

அந்த வகையில் இந்த திரைப்படம் வெளியாவதற்கு லேட் ஆனதால் இவருக்கு கொஞ்சம் நெருக்கடி ஆகிவிட்டது ஏற்கனே காக்கா முட்டை மணிகண்டன் ஆண்டவன் கட்டளை என்ற திரைப்படத்தை இயக்கி வெற்றி கண்டுள்ளார்.

இந்த வெற்றியை பார்த்து சூர்யாவும்,விக்ரமும் மணிகண்டனை அழைத்து பட வாய்ப்பு கொடுத்தார்கள் ஆனால் விஜய் சேதுபதிக்கு விவசாயி படத்தில் பிஸியாக இருப்பதால் அந்த படத்தை இவர் நழுவ விட்டாராம்.

manikandan
manikandan

மேலும் தற்பொழுது மணிகண்டன் விஜய் சேதுபதியுடன் ஒரு திரைப்படத்தில் இணைந்துள்ளதாக ஒரு தகவல் கிடைத்துள்ளது இந்த தகவலை அறிந்த ரசிகர்கள் பலரும் இவரை பழமொழி வைத்து கலாய்த்து வருகிறார்கள்.

Leave a Comment