சூர்யா ஜோதிகா காதலுக்கு சிவகுமார் என்ன கூறினார் தெரியுமா.? ஆனாலும் சூர்யா விடலையே

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார் நடிகர் சூர்யா. இவர் விஜய் நடிப்பில் வெளியான நேருக்கு நேர் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார்.

அதன் பின்னர் அயன், காதலே நிம்மதி, நந்தா, பிதாமகன், போன்ற பல வெற்றிப்படங்களை கொடுத்துள்ளார் நடிகர் சூர்யா. இவருடைய தந்தை முன்னாள் நடிகர் என்பது நாம் அனைவருக்கும் தெரிந்த ஒன்று.

நடிகர் சூர்யா இவருடைய அப்பா சிவகுமார் அவர்கள் 47 நடிகைகளுடன் நடித்து இருக்கிறேன் ஆனால் 47 நடிகைகளை  சினிமாவில் திருமணம் செய்து கொண்டிருக்கிறேன். இருந்தாலும் நிஜவாழ்க்கையில் எனது மனைவியை மட்டும் தான் திருமணம் செய்து கொண்டேன் என்று கூறியுள்ளார் நடிகர் சிவகுமார்.

சூர்யா அவர்கள் சிவகுமாரிடம் நான் ஜோதிகாவை திருமணம் செய்துகொள்கிறேன் என்று கேட்டுள்ளார் அதற்கு சிவகுமார் அவர்கள் உனக்கு ஒரு தங்கை இருக்கிறாள் அவளது திருமணத்தை முடித்த பின் இதை பத்தி பேசலாம் என்று கூறிவிட்டாராம்.

பிறகு சூர்யாவின் தங்கைக்கு பெசன் நகரில் திருமணம் ஆகியது அதுவரைக்கும் 7 வருடம் காத்திருந்தார் நடிகர் சூர்யா. தங்கை திருமணம் முடிந்தபின் சூர்யா அவர்கள் மறுபடியும் தனது தந்தை சிவகுமாரிடம் தற்போது தங்கைக்கு திருமணம் முடிந்தது எனக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று கேட்டுள்ளார்.

surya
surya

அப்போது சிவகுமார் அவர்கள் அர குறை  மனதோடு இந்த திருமணத்திற்கு ஒப்புக் கொண்டாராம். அதன் பிறகுதான் சூர்யா அவர்கள் ஜோதிகாவை திருமணம் செய்து கொண்டார்.

இதை நடிகர் பையில்வான் என்கிற ரங்கநாதன் அவர்கள் ஒரு பிரபலமான யூடியூப் சேனலின் பேட்டியில் அதிகார பூர்வமாக கூறினார்.

Leave a Comment