40 வயதை தாண்டிய பிறகும் புதிய காதலர்கள் போல இருக்கும் சூர்யா ஜோதிகா.! துளி கூட மேக்கப் இல்லாமல் செம்ம அழகாக இருக்கும் ஜோடி.

சினிமாவில் திரைப்படத்தை எடுக்கும்பொழுது நடிகர் நடிகர்களுக்கு ஒரு படத்தின் கதைகளம் சிறப்பாக அமைந்து விட்டால் இருவரும் பங்கு போட்டுக் கொண்டு நடிப்பதோடு ஒருவரை ஒருவர் அந்த படத்தின் மூலம் ஒருவர் புரிந்து கொள்ளவும் அதிகம் வாய்ப்பு இஅமைகிறது.

அப்படி புரிந்து கொண்ட நடிகர் நடிகைகள் பின் காதலித்து பின்னாட்களில் கரம்பிடித்து சிறப்பாக வலம் வருவார்கள் அப்படி தமிழ் சினிமா உலகில் நடிகை ஜோதிகாவும், சூர்யாவும் சினிமாவில் நடிக்கும் போதே காதலித்தனர் பின் திருமணம் செய்துகொண்டார்கள்.

இவர்கள் இருவருக்கும் ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர் ஜோதிகாவும் சூர்யாவும் இருவரும் தற்போது தமிழ் சினிமாவில் பிசியாக நடித்துக் கொண்டு வருகின்றனர்.

ஜோதிகா நடிப்பில் கடைசியாக வந்த பொன்மகள் வந்தாள் படம் நல்ல வரவேற்பை பெற்றது அதுபோல சூர்யா நடிப்பில் கடைசியாக வந்த சூரரைப்போற்று திரைப்படம் இந்திய அளவில் பிரபலம் அடைந்தது.

இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து வாடிவாசல் திரைப்படத்தில் நடிக்கவுள்ளார் அதேபோல ஜோதிகா ஒரு புதிய படத்தை நோக்கி பயணிக்கிறார்.

இந்த நிலையில் இவர்கள் இருவரும் துளி கூட மேக்கப் இல்லாமல் இந்த வயதிலும் பருவ மொட்டு போல சூப்பராக இருக்கும் புகைப்படம் ஒன்று சமூக வலைதள பக்கத்தில்வைரலாகி வருகிறது.

Leave a Comment