புன்னகையரசி “சினேகா” திருமணத்திற்கு வந்த சூர்யா மற்றும் ஜோதிகா..! இதுவரை யாரும் பார்த்திராத புகைப்படம்.!

சினிமா உலகில் இருக்கும் நடிகர், நடிகைகள் ஒரு கட்டத்தில் காதல் வயப்பட்டு பின் திருமணம் செய்து கொள்கின்றனர். ஆனால் அனைவரும் வாழ்க்கையை வாழ்கிறார்கள் என்றால் இல்லை ஒரு சிலர் சில காலங்கள் நன்றாக வாழ்ந்து பின் விவாகரத்து செய்து விடுகின்றனர் அந்த வகையில் தமிழ் சினிமா உலகில் பல பிரபலங்கள் விவாகரத்து பெற்று மறு திருமணம் செய்து கொண்டு உள்ளனர்.

ஆனால் ஒரு சிலர் மட்டுமே ஆரம்பத்தில் எப்படி இருந்தார்களோ அதே போல இப்பொழுதும் திருமணம் செய்து கொண்ட பிறகும் காதலித்து வாழ்க்கையை அனுபவித்து வாழ்கின்றனர் அந்த வகையில் அஜித் – ஷாலினி, சூர்யா – ஜோதிகா, ஆகியவர்களை தொடர்ந்து இந்த லிஸ்டில் இடம்பிடித்து உள்ளவர்கள் சினேகா மற்றும் பிரசன்னா..

இவர்கள் இருவரும் சினிமா வாழ்க்கை என இரண்டையும் என்ஜாய் பண்ணி வாழ்கின்றன இவர்கள் இருவருக்கும் தற்பொழுது இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். இப்பொழுதும் கூட சினேகா மற்றும் பிரசன்னா இருவரும் சினிமாவுல நடித்து ஓடிக்கொண்டிருக்கின்றனர் இதனால் இவரது மார்க்கெட் குறையாமல் இருந்து வருகிறது. இப்படி இருக்கின்ற நிலையில் சினேகா மற்றும் பிரசன்னா..

இருக்கும் புகைப்படம் இணையதள பக்கத்தில் வைரலாகி வருகிறது ஆம் இவர்கள் இருவரும் 2012 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர் இவர்களது திருமணத்திற்கு திரை உலகைச் சார்ந்த பல முன்னணி நட்சத்திர நடிகர், நடிகைகள் பலர் கலந்து கொண்டு சினேகா மற்றும் பிரசன்னாவை வாழ்த்தினர்.

அந்த வகையில் சினேகா மற்றும் பிரசன்னாவை சூர்யா மற்றும் அவரது மனைவி ஜோதிகா அவர்கள் இருவரும் திருமணத்தில் கலந்து கொண்டு அவர்களை வாழ்த்தினார் அப்பொழுது எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று இணையதள பக்கத்தில் பகிரப்பட்டு வைரல் ஆகி வருகிறது இதுவரை யாரும் பார்க்கிராதது. புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் லைக்குகளையும் கமெண்ட்டுகளையும் அள்ளி வீசி வருகின்றனர்.

bigboss
sneha

Leave a Comment