பீச்சில் ஒன்றாக வலம் வரும் சூர்யா மற்றும் ஜோதிகா.! இணையத்தில் வெளியான புதிய புகைப்படம்.!

வெள்ளித்திரையில் உச்ச நட்சத்திரமாக விளங்கி வருபவர்கள் சூர்யா மற்றும் ஜோதிகா இவர்கள் இருவரும் திரைப்படங்களில் நடித்து வரும் பொழுது காதல் மலர்ந்து இவர்கள் கடந்த 2006ஆம் ஆண்டு மணம் முடித்துக் கொண்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

பூவெல்லாம் கேட்டுப்பார் என்ற திரைப்படத்தின் மூலம் ஒன்றாக இருவரும் இணைந்து அந்த திரைப்படத்திலிருந்து பேரழகன், காக்க காக்க, சில்லுனு ஒரு காதல் போன்ற பல திரைப்படங்களில் இணைந்து நடித்து மக்களிடையே உச்ச நட்சத்திரமாக புகழ் பெற்று விளங்கினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர்களுக்கு தற்பொழுது இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள் என்பது பலருக்கும் தெரிந்ததுதான் மேலும் சூர்யா மற்றும் ஜோதிகா ஆகிய இருவரும் தமிழ் சினிமாவில் பிசியாக திரைப்படங்களை நடித்து வருகிறார்கள் அந்த வகையில் பார்த்தால் இவர்கள் நடித்து வரும் திரைப்படங்களையும் ரசிகர்கள் மிக ஆவலுடன் எதிர்பார்த்து வருகிறார்கள் என்றுதான் கூறவேண்டும்.

அதிலும் குறிப்பாக சூர்யா நடித்த சூரரைப்போற்று திரைப்படம் நல்ல வரவேற்ப்பை பெற்றதால் சூர்யா அடுத்தடுத்து திரைப்படங்களில் நடித்து வருகிறார் மேலும் சூர்யா நடிக்கும் புது புது திரைப்படங்களில் இருந்து அவரது  புகைப்படங்களும் அவ்வப்போது சமூக வலைதளப் பக்கங்களில் வெளியாகி மிக வேகமாக வைரலாகி வருவதை நாம் பார்த்து வருகிறோம்.

இதனைத்தொடர்ந்து சூர்யா மற்றும் ஜோதிகா ஆகிய இருவரின் புகைப்படங்களும் சமீபகாலமாக சமூக வலைதள பக்கங்களில் மிக வேகமாக வைரலாகி வருகிறது அந்த வகையில் தற்போதும் இவர்களது புகைப்படம்  சமூக வலைதளங்களில் மிக வேகமாக வைரலாகி வருகிறது.

surya5
surya5

ஆம் இந்த புகைப்படத்தில் சூர்யா மற்றும் ஜோதிகா ஆகிய இருவரும் துளிகூட மேக்கப் இல்லாமல் பீச்சில் எடுத்த புகைப்படம் போல் இருக்கிறது மேலும் இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் இவ்வளவு அழகாக இருக்கிறார்கள் என கூறி இந்த புகைப்படத்தை சமூக வலைதளங்களில் ஷேர் செய்து வருகிறார்கள்.

Leave a Comment