நீங்கள்தான் அவனுக்குப் புரிய வைக்க வேண்டும்..! இயக்குனரிடம் கெஞ்சிய சூர்யாவின் தந்தை..!

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத கதாநாயகனாக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் சூர்யா இவ்வாறு பிரபலமான நமது நடிகர் சமீபத்தில் சிறுத்தை சிவா இயக்கத்தில் ஒரு புதிய திரைப்படம் ஒன்றில் நடித்து வருகிறார் என்பது நம் அனைவருக்குமே தெரிந்த விஷயம் தான்.

அதேபோல சூர்யா மற்றும் பாலா ஆகிய இருவருக்கும் இடையே பல்வேறு விவாதங்கள் ஏற்பட்டதை நாம் அறிந்திருப்போம் அந்த வகையில் சினிமாவில் உச்ச பிரபலமாக இருக்கும் நடிகர் சூர்யாவை பழைய சூர்யா என்ற நினைத்துக் கொண்டு அவர் நடத்திய செயலே இந்த பிரச்சனைக்கு காரணம் ஆயிற்று.

ஆரம்ப காலகட்டத்தில் சூர்யாவை பற்றி தெரியாத ரசிகர்களே கிடையாது ஏனெனில் சூர்யாவுக்கு நடிக்கவும் தெரியாது அதேபோல டான்ஸ் ஆடவும் வராது அந்த வகையில் ஒரு தத்தி நடிகராக தான் தமிழ் சினிமாவில் வளம் வந்து கொண்டிருந்தார்.

ஆனால் நாளடைவில் இதைக் கண்டு கொஞ்சம் கூட பயப்படாமல் கதைக்கு ஏற்றவாறு தன்னையும் வருத்திக்கொண்டு திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்தார் அந்த வகையில் அவர் நடித்த நந்தா திரைப்படம் மாபெரும் திருப்பு முனையாக அமைந்தது மட்டுமில்லாமல் அதன் பிறகு கௌதம் வாசுதேவ் இயக்கத்தில் நடித்த காக்க காக்க மற்றும் வாரணம் ஆயிரம் போன்ற திரைப்படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்து அவரை தமிழ் சினிமாவில் உச்சத்துக்கு கூட்டி சென்றது.

மேலும் இந்த திரைப்படங்களுக்காக தான் நடிகர் சூர்யா அவர்கள் தன்னுடைய உடலை காட்டு மஸ்தான உடலாக மாற்றியது மட்டுமில்லாமல் சிக்ஸ் பேக் வைக்கவும் ஆரம்பித்தார்.

அதன்பிறகு அவர் கேவி ஆனந்த இயக்கத்தில் நடித்த அயன் திரைப்படம் கூட ஒரு மாபெரும் வெற்றி திரைப்படம் அமைந்தது மேலும் அந்த திரைப்படத்தின் பூஜை சமயத்தில் சிவகுமாரும் கலந்து கொண்டார் என்பது நம் அனைவருக்குமே தெரிந்த விஷயம் தான்.

surya
surya

அப்பொழுது சூர்யாவின் தந்தையார் அவர்கள் சிக்ஸ் பேக் என்று சொல்லிக்கொண்டு தண்ணி கூட குடிக்க மாட்டேன்கிறான் இதெல்லாம் நமக்கு தேவையா ஏன் நான் எல்லாம் அந்த காலத்தில் சிக்ஸ் பேக் வைத்து தான் நடித்தேனா என்னுடைய திரைப்படங்கள் எல்லாம் ஓடவில்லையா என்ற கேள்வியை இப்போது மட்டும் இல்லாமல் இதனை நீங்கள் தான் சூர்யாவுக்கு புரிய வைக்க வேண்டும் என்று ஆனந்திடம் கூறியிருந்தார்.

இதனைக் கேட்ட இயக்குனர் ஆனந்த் அவர்கள் சரி நான் கூறுகிறேன் என்று மௌனமாக கூறிவிட்டு சென்று விட்டாராம்.

Leave a Comment