வெற்றிமாறன் அடுத்தாக இயக்கும் படத்தின் கதையின் நாயகன் சூரி.. ஆனா கதாநாயகன் அவர் இல்லை.? இந்த வில்லன் தான் எல்லாமே..

தமிழ் சினிமாவில் தொடர் வெற்றிகளை கொடுத்து வலம் வருபவர் இயக்குனர் வெற்றிமாறன்.

இவர் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் கடைசியாக வெளிவந்த திரைப்படம் அசுரன். படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பை பெற்றது.

இதைத்தொடர்ந்து பிரகாஷ்ராஜ் மற்றும் சாய்பல்லவி வைத்து பாவகதைகள் என்ற anthology என்ற படத்தை இயக்கிய இருந்தார்.

இது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது அதன்பிறகு தற்போது சூரியை வைத்து ஒரு படத்தை எடுக்க உள்ளார் என சமீபகாலமாக வெளிவந்த நிலையில் அது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த படத்தில் சூரி மற்றும் விஜய் சேதுபதி ஆகியோர் முக்கியத்துவம் உள்ள ரோலில் நடிக்கின்றனர்.

இப்படத்தில் இசைஞானி இளையராஜா அவர்கள் இசை அமைக்க அதிக வாய்ப்புகள் இருப்பதாகத் தெரிவிக்கின்றன.

சமீபத்திய பேட்டி ஒன்று கொடுத்த வெற்றிமாறன் இந்த படத்தின் கதை நாயகன் சூரி, கதாநாயகன் விஜய் சேதுபதி. சூரி மூலமாகவே தான் படத்தின் கதையை நகர்கிறது அதில் விஜய்சேதுபதி ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என கூறியுள்ளார்.

vijaysethupathy
vijaysethupathy

Leave a Comment