தூக்கில் தொங்கிய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ஆஸ்தான நடிகை..! கண்கலங்க வைத்த உண்மை சம்பவம்..!

தமிழ் சினிமாவில் இயக்குனர் பாலச்சந்தர் இயக்கத்தில் அறிமுகமான கதாநாயகன் தான் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.  தற்போது ரஜினிகாந்த் பிரபலமாக இருப்பதற்கு முழுக்க முழுக்க காரணம் என்றால் அது கே பாலச்சந்தர் தான் ரஜினி மட்டுமின்றி பல்வேறு பிரபலங்களை அறிமுகப்படுத்தி உள்ளார் என்று சொல்லலாம்.

அந்த வகையில் கே பாலச்சந்தர் இயக்கத்தில் அறிமுகமாகி ரசிகர்களை கவர்ந்த ஒரு நடிகை என்றால் அது  ஜெயலட்சுமி தான்  இவ்வாறு பிரபலமான நமது நடிகை மிக குறுகிய காலகட்டத்தில் திரை உலகில் மிக பிரபலமான நடிகையாக வலம் வந்துள்ளார்.

இவ்வாறு பிரபலமான நமது நடிகை தெலுங்கு சினிமாவின் மூலம் தான் முதல் முதலாக திரையுலகில் அறிமுகமானார் அதன்பிறகு தமிழில் அவள் ஒரு தொடர்கதை என்ற திரைப்படத்தின் மூலம் கால்தடம் பதித்த நமது நடிகை அடிக்கடி படாபட் என்ற வசனத்தை கூறுவது வழக்கம்தான்.

பொதுவாக நமது நடிகை தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்த கமல் ரஜினி சிவகுமார் என அனைவருடனும் நடித்தது மட்டுமின்றி சூப்பர் ஸ்டாருடன் ஆறிலிருந்து அறுபது வரை, முள்ளும் மலரும் போன்ற பல திரைப்படங்களில் நடித்து விருது வாங்கி கவரவித்துள்ளார்.

பார்ப்பதற்கு அழகு குறைவாக இருந்தாலும் இவர் சக நடிகர் சுகுமார் என்பவருடன் காதலில் இருந்தது நம் அனைவருக்குமே தெரிந்த விஷயம் தான் அதுமட்டுமில்லாமல் இந்த காதல் திருமணத்தில் முடிந்துவிட்டது. சுகுமார்க்கு ஏற்கனவே திருமணம் ஆனது ஜெயலட்சுமிக்கு திருமணத்துக்குப் பிறகு தான் தெரிந்தது.

பின்னர் நமது  நடிகையின் திருமணம் கருத்து வேறுபாட்டின் காரணமாக விவாகரத்தில் முடிந்து விட்டது இவ்வாறு தொடர்ந்து அந்த மன உளைச்சல் அவருக்கு தாங்க முடியாமல் என்னுடைய 22 வயதில் தூக்கிட்டு கொண்டார்.

இவ்வாறு நமது நடிகை தமிழ் திரையுலகில் இப்படி ஒரு சம்பவம் ஏற்பட்டது பலருக்கும் அதிர்ச்சியை உண்டாக்கியது மட்டுமில்லாமல் பலரையும் வருத்தத்தில் ஆழ்த்தி விட்டது.

Leave a Comment