அஜித்,விஜய் பற்றி மனம் திறந்து பேசிய சூப்பர் ஸ்டார் ரஜினி.! செம்ம தலைவா..

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தமிழ் திரையுலகில் நம்பர் ஒன் நடிகையாக இன்றளவும் இருந்து வருகிறார். சுமார் 40 ஆண்டுகளுக்கு மேலாக தமிழ்சினிமாவில் காலுன்றி நிற்கிறார்.இவர் இதுவரையிலும் நம்பர் 1 நடிகர் என்ற பட்டத்தை யாருக்கும் விட்டுக் கொடுக்காமல் தன் வசம் வைத்துள்ளார்.

அந்த இடத்தை பிடிக்க பல நடிகர்கள் தற்போது போட்டி போட்டுக் கொண்டு இருந்தாலும் அவர்களுக்கு ஈடு இணையாக இவர் சினிமாவில் நடிப்பதால் தற்போது வரையிலும் தொட முடியாத உச்சத்தில் இருக்கிறார் ரஜினி.

இந்த நிலையில் தற்போது சிறுத்தை சிவாவுடன் இணைந்து அண்ணாத்த என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார் இந்த படப்பிடிப்பு மூன்று தடவை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது படப்பிடிப்பு மிகத் தீவிரமாக எடுக்கப்பட்டு வருகிறது.

தற்போது கொரோனா தோற்று அச்சம் அதிகமாக இருப்பதால் முடிந்தவரை ரஜினியை எவ்வளவு சீக்கிரம் அவரை வைத்து படத்தை எடுக்க முடிவு எடுத்துவிட்டு அவரை சென்னைக்கு அனுப்ப படக்குழு தீவிரம் காட்டி வருகிறது.

இன்னும் 10 நாட்களில் எடுத்துவிட்டால் படம் முழுவதும் முடிந்து விடும் என படக்குழு சைடில் இருந்து தகவல்கள் கசிகின்றன.இந்த நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சமீபத்திய பேட்டி ஒன்றில் அஜித் விஜய் பற்றி கூறியுள்ளார்.

எனக்கு அந்த இரண்டு நடிகர்கள் இடத்தில் பிடித்த குணம் இதுதான் என குறிப்பிட்டுள்ளார் அவர் கூறியது அஜித் பொறுத்தவரை எதையும் வெளிப்படையாக பேசும் தன்மை கொண்டவர்.

அதுபோல விஜய்யுடன் எனக்கு பிடித்த குணம் என்றால் அவர் எப்பொழுதும் அமைதியாக இருப்பார் அதேசமயம் எவ்வளவு பேச வேண்டுமோ அவ்வளவு பேசினால் போதும் என இருப்பார் இது எனக்கு மிகவும் பிடிக்கும் என கூறினார்.

Leave a Comment

Exit mobile version