ரோட்டு ஓர கடையில் மதிய உணவு உண்ட சூப்பர் ஸ்டார் ரஜினி.! இணையதளத்தில் பட்டைய கிளப்பும் புகைப்படம்.

தமிழ் சினிமாவில் அசைக்க முடியாத சக்தியாக வலம் வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தமிழ் சினிமாவில் தற்போது பல நடிகர்கள் தொடர் ஹிட் படங்களை கொடுத்து இருந்தாலும் அவரது இடத்தை நெருங்க முடியாமல் தவித்துக் கொண்டுதான் இருக்கின்றனர் அந்த அளவிற்கு மக்களிடையே நெருக்கமாக இருந்து வருகிறார் மட்டும் பல ஹிட் படங்களையும் கொடுத்துள்ளார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.

வருடத்திற்கு ஒரு படத்தையாவது கொடுத்து வந்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தர்பார் திரைப்படத்தை தொடர்ந்து அண்ணாத்த என்ற திரைப்படத்தில் கமிட்டாகி ஆனார்.

படத்தின் ஷூட்டிங் இரவு பகல் பார்க்காமல்  எடுக்கப்பட்டு வந்தது அப்போது சூட்டிங் ஸ்பாட்டில் சிலருக்கு  கொரோனா தொற்று ஏற்பட்டதால் சூட்டிங் கலைக்கப்பட்டது மேலும் ரஜினி அவசர அவசரமாக மருத்துவமனைக்கு அழைக்கப்பட்ட பின் வீடு திரும்பினார்.

ரஜினி ரசிகர்கள் படம் பொறுமையாக வந்தாலும் பரவாயில்லை நீங்கள் நலமாக இருந்தால் போதும் என கூறினார் தற்போது பல மாதங்கள் கழித்து இந்த மாத இறுதியில் படத்தின் சூட்டிங் தொடங்கும் என சில வதந்திகள் வெளியாகின்றன.

இப்படி இருக்கின்ற நிலையில் ரஜினி சில நண்பர்களுடன் சேர்ந்து காரில் பயணம் செய்தார் அப்போது ரோட்டு கிடை ஓரமாக நின்று மதிய உணவை உண்டார் அப்போது எடுக்கப்பட்ட பழைய புகைப்படம் ஒன்று தற்போது சமூக வலைதளப் பக்கத்தில் வைரலாகி வருகிறது.

RAJINI
RAJINI

Leave a Comment