சூப்பர் ஸ்டார் எப்பொழுதும் சூப்பர் ஸ்டார் தான் நிவாரண நிதியாக எவ்வளவு கொடுத்துள்ளார் தெரியுமா.?

கடந்த ஒரு வருடங்களுக்கு மேலாக கொரோனா தோற்று உலகத்தையே ஆட்டிப் படைத்து வருகிறார். பல கோடி மக்கள் உயிரிழந்து புதைக்க கூட இடம் இல்லாத அளவிற்கு ஒரே இடத்தில் வைத்து ஏறிப்பதை பார்த்து வருகிறோம்.

அனைவரும் அடுத்த நாள் இருப்போமோ இருக்க மாட்டோமா என்ற சிந்தனையுடன் ஒவ்வொரு நாளையும் கடந்து வருகிறோம். இந்நிலையில் தற்போது கோரானாவின் மூன்றாவது அலை மிகவும் வேகமாக பரவி வருகிறது.அந்த வகையில் இந்தியா முழுவதும் பல கட்டுப்பாடுகள் போடப்பட்டுள்ளது.

இதன் காரணமாக பலர் சாப்பிடிவதர்க்கு கூட பணம் இல்லாமல் அவதிப்பட்டு வருகிறார்கள்.அதோடு மட்டுமல்லாமல்  தற்போது அரசிடம் பணம் மிகவும் நெருக்கடியாக இருந்து வருகிறது. இந்நிலையில் தொழிலதிபர்கள், திரைப்பிரபலங்கள், சாதாரண மனிதர்கள் இன்று பணம் இருப்பவர்கள் அனைவரும் உதவி செய்து வருகிறார்கள்.

இந்நிலையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு இருக்க கூட படுக்கை கிடைக்காமல் மிகவும் அவதிப்பட்டு வருகிறது இந்தியா. இந்நிலையில் இன்று தல அஜித் 25 லச்சம் நிதியுதவி கொடுத்துள்ளார். இதனை தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் 1 கோடி கொரோனா நிவாரணமாக அளித்துள்ளார்.

Leave a Comment