ஆணவத்தில் ஆடிய அதிதி சங்கர்.! பிரதீப் ரங்கநாதனுக்கு ஓகே சொல்லி பகுமானமாக நடந்து கொண்ட சூப்பர் ஸ்டார் நடிகை…

தமிழ் சினிமாவில் கோமாளி என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் இயக்குனர் பிரதீப் ரங்கநாதான். இவருடைய முதல் படமே மிகப் பெரிய அளவில் வெற்றி பெற்றதை தொடர்ந்து அடுத்ததாக தானே இயக்கி நடித்த படமான லவ் டுடே திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் ஏகபோக வரவேற்பை பெற்று 100 கோடிக்கு மேல் வசூலை வாரி குவித்தது.

அதுமட்டுமல்லாமல் குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் கடந்த ஆண்டு 100 கோடியை வசூலித்து டாப் லிஸ்டில் இடம் பெற்று இருக்கிறது. இப்படி தனது இரண்டாவது படத்தில் மூலம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்ற இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் அடுத்ததாக பிரபல நடிகை ஒருவரை தன்னுடைய படத்தில் நடிக்க வைக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

பிரதீப் ரங்கநாதன் இயக்க போகும் அடுத்த படத்தில் நடிகை நயன்தாரா கதாநாயகியாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அதுமட்டுமல்லாமல் இதற்கு நயன்தாரா அவர்கள் ஓகே சொல்லி பகுமானமாக நடந்து கொண்டதாக கூறப்படுகிறது.

தற்போது நயன்தாரா அவர்கள் குழந்தை சர்ச்சையில் சிக்கினாலும் தன்னுடைய படங்களில் பிஸியாக தான் நடித்து வருகிறார் அந்த வகையில் பிரதீப் ரங்கநாதன் படத்தில் ஒப்பந்தமாகி இருப்பது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

இதனை தொடர்ந்து நடிகர் சிம்பு அவர்கள் தற்போது பத்து தல திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார் அடுத்ததாக கொரோனா குமார் என்ற திரைப்படத்தில் நடிக்க கமிட் ஆகி இருந்தார் ஆனால் அந்த படத்தில் சிம்புவுக்கு பதிலாக தற்போது பிரதீப் ரங்கநாதன் ஒப்பந்தம் செய்யப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.

மேலும் கொரோனா குமார் திரைப்படத்தில் பிரதீப் ரங்கநாதனுக்கு ஜோடியாக நடிகையின் இயக்குனர் சங்கரின் மகளுமான அதிதி சங்கர் அவர்கள் நடிக்க பேச்சுவார்த்தை நடத்தப்பட்டவர் வந்ததாக கூறப்படுகிறது ஆனால் அதற்கு அதிதி சங்கர் ஆணவத்தில் அவருடன் நடிக்க முடியாது என்று கூறிவிட்டதாக தகவல் வெளியாகியிருக்கிறது. இந்த விஷயம் இணையத்தில் வெளியாகவே விமர்சகர்கள் நடிகை அதிதியை விமர்சித்து வருகிறார்கள்.

Leave a Comment