தண்ணீரை தட்டி விளையாடும் சூப்பர் சிங்கர் பிரகதி.. அதுவும் இந்த ட்ரெஸ்ஸில் ஆட்டம் போடும் அழகே தனி தான்.. வைரல் புகைப்படம் இதோ.

திறமை உள்ளவர்களை எப்பொழுதும் மீடியோஉலகம் உச்சத்திற்கு எடுத்துச் சென்று அழகு பார்ப்பது வழக்கம். அது சின்னத்திரையாக இருந்தாலும் சரி, வெள்ளித்திரை ஆக இருந்தாலும் சரி தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடுவது வழக்கம் அப்படி விஜய் டிவியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் போட்டியில் கலந்து மக்களை மகிழ்வித்து இரண்டாம் இடம் பிடித்தவர் பாடகி பிரகதி.

இவர் தமிழர் என்றாலும் பெரும்பாலும் வாழ்ந்தது என்னவோ வெளிநாட்டில் தான். ஆனால் தற்போது தமிழ்நாட்டில் வலம் வருகிறார்.

இவரது மிகப்பெரிய ஆசை என்னவென்றால் சினிமாவில் பாடுவதுதான் தற்போது அதை கொஞ்சம் கொஞ்சமாக நிறைவேற்றி வருகிறார். ஜீவி பிரகாஷ் மற்றும் அனிருத் ஆகியோரின் படங்களில் இசை அமைப்பது வழக்கம் அப்படி அவர்களது இசையமைக்கும் படங்களில் குறைந்தது ஒன்று அல்லது இரண்டு பாடலையாவது பாடி விடுவாராம்.

இதனால் தற்போது மிகுந்த உற்சாகத்தில் இருந்து வருகிறார்.

சினிமாவில் பாடுவதோடு மட்டுமில்லாமல் பல இசை கச்சேரிகளிலும் பங்கேற்று தனது திறமையை வெளிக்காட்டி வருகிறார். அதுவும் தமிழர்கள் அதிகம் வாழும் இடமான துபாய், லண்டன், மலேசியா போன்ற இடங்களில் கச்சேரிகள் நடத்தப்பட்டு வருகின்றன அதில் பிரகதிக்கு என்று தனி இடம் இருந்து வருகிறது.

என்னதான் இப்படி சிறப்பாக வலம் வந்தாலும் தனது ரசிகர்களை கவரும்படி என உடைகளிலும் அவ்வபோது வலம் வருகிறார் பிரகதி.

அப்படி சமீபகாலமாக இவர் வெளியிடும் புகைப்படங்கள் ஒவ்வொன்றும் மிகப்பெரிய அளவில் வைரலாவது உண்டு.

அதுபோல தற்பொழுது நீச்சலுடையில் நீரை தட்டி விளையாடும் புகைப்படம் ஒன்று சமூக வலைதளப் பக்கத்தில் இளசுகளை படாதபாடு படுத்துகிறது.

pragathi
pragathi

Leave a Comment