அரண்மனை 4-வது பாகத்தில் இரண்டு அழகிய நடிகைகளை களம் இறக்கிய சுந்தர் சி.! அனல் பறக்க வெளியான தகவல்…

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் இயக்குனர் சுந்தர் சி இவர் இயக்குனராக மட்டுமல்லாமல் சில திரைப்படங்களை தயாரித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அது மட்டுமல்லாமல் பல திரைப்படங்களில் கதாநாயகராக நடித்திருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதனை தொடர்ந்து இவர் இயக்கத்தில் வெளியான பல திரைப்படங்கள் வெற்றி பெற்றதை தொடர்ந்து தற்போது அரண்மனை 4 திரைப்படத்தை இயக்கி வருகிறார். ஏற்கனவே வெளியான அரண்மனை 1,2,3 பாகங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற வந்த நிலையில் தற்போது அரண்மனை நாலாவது பாகம் உருவாகி வருகிறது.

இதனை தொடர்ந்து அரண்மனை நாலாவது பாகத்தில் நடிகர் விஜய் சேதுபதி அவர்கள் கதாநாயகனாக நடிக்க இருந்தார் ஆனால் ஒரு சில பிரச்சினைகள் காரணமாக விஜய் சேதுபதி அவர்கள் இந்த திரைப்படத்தில் இருந்து விலகிவிட்டதாக விட்டதாக தகவல் வெளியாகியிருக்கின்றது ஆனால் அரண்மனை நாளிலிருந்து விஜய் சேதுபதி விலக முக்கிய காரணம் நயன்தாரா தான் என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் அரண்மனை 4வது பாகத்தில் இருந்து விலகிய விஜய் சேதுபதியின் கதாபாத்திரத்தில் யார் நடிக்கப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து இருந்தது இந்த நிலையில் விஜய் சேதுபதி விலகியதால் அரண்மனை நாளிலும் நடிகர் சுந்தர் சி அவர்கள் கதாநாயகனாக நடிக்க இருக்கிறார் என்று தகவல் வெளியாகி இருக்கிறது.

அதுமட்டுமல்லாமல் அரண்மனை 1,2,3 ஆகிய திரைப்படங்களில் இரண்டு மூன்று கதாநாயகிகளை வைத்து இயக்கி நடித்த சுந்தர் சி அரண்மனை நாளிலும் அதே யுக்தியை தான் கையில் எடுத்திருக்கிறார் அந்த வகையில் அரண்மனை 4வது திரைப்படத்தில் இரண்டு அழகிய நடிகைகளை களம் இறக்கி இருக்கிறார்.

அந்த வகையில் அரண்மனை 4 திரைப்படத்தில் முன்னணி கதாபாத்திரத்தில் நடிகை தமன்னா மற்றும் ராசி கண்னா ஆகியோர் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது ஆனால் இது உறுதி செய்யப்பட்ட தகவலாக வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment