மீண்டும் ரைட்டாக களமிறங்கிய சுந்தர் சி..! தர லோக்கலாக களம் இறங்கிய தலைநகரம் 2 டீசர்..!

தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனராக பலம் பெறுபவர் தான் சுந்தர் சி இவ்வாறு பிரபலமான நமது இயக்குனர் சமீபத்தில் காப்பி வித் காதல் என்ற திரைப்படம் இயக்கி இந்தார் இந்த திரைப்படம் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றி பெறாமல் ஓரளவு மட்டுமே வசூலை கொடுத்தது.

இந்நிலையில் இயக்குனர் சுந்தர் சி அவர்கள் கதாநாயகனாக சமீபத்தில் நடித்து வரும் தலைநகரம் இரண்டாம் பாகம் ஆகும் இந்தத் திரைப்படத்தின் முதல் பாகத்தினை இயக்குனர் சுராஜ் அவர்கள் இயக்கியிருந்தார் அந்த வகையில் இந்த திரைப்படத்தில் சுந்தர் சி அவர்கள் ரைட் எந்த கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

மேலும் இந்த திரைப்படத்தில் இடம்பெற்ற நாய் சேகர் கதாபாத்திரம் ரசிகர் நத்தையில் நல்ல வரவேற்பை பெற்றது மட்டும் இல்லாமல் இந்த இரண்டாம் பாகம் தற்போது விறுவிறுப்பாக இயக்கப்பட்டு வருகிறது இந்த இரண்டாம் பாகத்தினை இசட் துரை என்பவர் இயக்கி வருவது மட்டுமில்லாமல் சுந்தர் சிக்கு ஜோடியாக பாலக் லால்வாணி என்பவர் நடித்துள்ளார்.

மேலும் இந்த திரைப்படத்தில் வடிவேலு ,யோகி பாபு, தம்பி ராமையா போன்றவர்கள் காமெடி கதாபாத்திரத்தில் நடித்து வருவது மட்டுமில்லாமல் சமீபத்தில் தலைநகரம் இரண்டாம் பாகத்தின் டீசர் வெளியாகி உள்ளது மேலும் இந்த திரைப்படம் முதல் பாகத்தை போல அப்படியே இருப்பதாக பலரும் கூறுவது மட்டுமில்லாமல் மிகவும் பயங்கரமாக இருந்து வருகிறது.

மேலும் இந்த திரைப்படத்தில் இடம்பெற்ற ஒவ்வொரு வசனங்களிலும் சுந்தர் சி தெறிக்க விட்டுள்ளார் அது மட்டும் இல்லாமல் எட்டு வயசுல பசியில செத்து இருக்க வேண்டியது 18 வயசுல என் உடம்புல கத்தி படாத இடமே இல்லை என்று மாஸ் வசனம் ஒன்றை சுந்தர்சி பேசியுள்ளார் மேலும் படம் முழுவதும் மிகவும் பயங்கரமாகவும் தியேட்டரை அதிர வைக்கும் அளவிற்கு இருக்கும் என ரசிகர்கள் நம்புகிறார்கள்.

ஏற்கனவே தலைநகரம் முதல் பாகம் மாபெரும் வெற்றி பெற்ற நிலையில் இந்த இரண்டாம் பாகம் மிகப்பெரிய வரவேற்பை பெறும் என ரசிகர்கள் எப்பொழுது ரிலீஸ் தேதி அறிவிப்பாளர்கள் என காத்து கொண்டிருக்கிறார்கள்.

Leave a Comment