ரோஜா சீரியலில் புதிதாக அறிமுகமாகும் பிரபல நடிகை.! இதற்கு மேல் சீரியல் பட்டையைக்கிளப்பும் எனக் கூறும் ரசிகர்கள்.!

பிரபல சன் டிவியில் சமீபகாலங்களாக ஒளிபரப்பாகி வரும் பல சீரியல்கள் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று வருகிறது. அந்தவகையில் தமிழ் நாட்டிலேயே டாப் சீரியலாக வலம் வந்து கொண்டிருக்கும்  சீரியல் ரோஜா.

இந்த சீரியல் தற்பொழுது உள்ள அனைத்து தொலைக்காட்சிகளையும் ஓவர்டேக் செய்து டிஆர்பி-யில் முன்னணி நாடகமாக அடித்து நொறுக்கி வருகிறது. அந்தவகையில் இந்த சீரியலில் ஹீரோயினாக பிரியங்கா நல்காரி மற்றும் இவருக்கு ஜோடியாக சிப்பு சுரேன் நடித்து வருகிறார்.

இவர்களைத் தொடர்ந்து பாண்டியன் ஸ்டோர் சீரியல் வெங்கட் உள்ளிட்ட இன்னும் பலரும் அடித்து வருகிறார்கள். இந்த சீரியல் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று வருவதால் மற்ற சீரியல்களை விடவும் ரோஜா சீரியலின் இடம்பெறும் ஒவ்வொரு காட்சியையும் பார்த்து பார்த்து அமைத்து வருகிறார்கள்.

அந்த வகையில் தற்பொழுது மிகவும் சுவாரசியமாகவும் பல திருப்பங்களுடன் விறுவிறுப்பாக ஓடிக்கொண்டிருக்கும் இந்த சீரியல் சில நாட்களாக அனைவரும் எதிர்பார்த்து வந்த நீதிமன்ற காட்சிகளில் ஒளிபரப்பாகி வருகிறது.

தற்பொழுது கொரோனாவின் இரண்டாவுது அலை மிகவும் வேகமாக பரவி வருவதால் பல சீரியல்களில் இருந்து முக்கிய நடிகர், நடிகைகள் பலர் விளக்கி உள்ளார்கள். ஆனால் ரோஜா சீரியலில் மட்டும் தற்போது புதிதாக ஒரு நடிகை இணைந்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

இந்த சீரியலின் கதை மேலும் விறுவிறுப்பாக்க ஐஸ்வர்யா என்ற நடிகையை இந்த சீரியலுக்கு புதிதாக அறிமுகப்படுத்தி உள்ளார்கள் .

ashwariya 4
ashwariya 4

Leave a Comment