அனிதா சம்பத்தை தொடர்ந்து ட்ரெண்டிங்கில் அடித்து தூக்கும் செய்திவாசிப்பாளர்.! யார் தெரியுமா?

தொலைக்காட்சியை பொருத்தவரை ஒரு சில நடிகைகளுக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் அமைந்து விடும் அந்த வகையில் தொலைக்காட்சியில் இருக்கும் தொகுப்பளினிக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் இருப்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான்.

அதேபோல் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக இருக்கும் அனிதாவிற்கு இருக்கும் ரசிகர்களை நாங்கள் சொல்லி தெரிய வேண்டியதில்லை, இவருக்கு இருக்கும் ரசிகர் பட்டாளம் ஏராளம் இவரைத் தொடர்ந்து தற்போது சன் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளர் ஒருவர் செம வைரலாகி வருகிறார்.

இவரை தமிழக இளைஞர்களுக்கு மிகவும் பிடித்து விட்டது அதனால் இவரை ட்ரெண்ட் செய்து வருகிறார்கள் ரசிகர்கள் இவர் பெயர் கண்மணி.

முதலில் பிரியா பவானி சங்கரை ட்ரென்ட் செய்து அவரை சினிமாவில் அடுத்த கட்டத்தை நோக்கி செல்கிறார், அதேபோல் அனிதா சம்பத் சில திரைப்படங்களில் சிறு சிறு கதாபாத்திரத்தில் நடிக்க ஆரம்பித்துவிட்டார்,இப்பொழுது  சன் தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளர் கண்மணியும் தூக்கி விட்டு விடுவர்கள் ரசிகர்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

kanmani
kanmani

Leave a Comment