திடீரென தல அஜித் வெளியிட்ட அறிக்கை..! யாருக்காக இந்த பதிவு என குழம்பிப்போன ரசிகர்கள்..!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் அஜித்குமார் இவரைப் பற்றி தெரியாதவர்கள் யாரும் கிடையாது அந்த வகையில் இவருடைய திரைப்படங்கள் தியேட்டரில் வெளிவந்தால் போதும் அவை திருவிழா போல் காணப்படும்.

பொதுவாக தமிழ் சினிமாவில் அஜித் மற்றும் விஜய் ரசிகர்கள் அடித்துக்கொள்வது வழக்கமான ஒரு செயல்தான் அந்த வகையில் ரசிகர்கள் சண்டை போட வேண்டாம் என்பதற்கு இணங்க தன்னுடைய திரைப்படங்களில் அவ்வபோது அட்வைஸ் கூறிவிடுவார் அஜித்குமார் அதுமட்டுமில்லாமல் தல அஜீத்தின் மேனேஜர் சுரேஷ் சந்திரா மூலமும் அடிக்கடி ஏதேனும் அறிக்கை வெளியாகி கொண்டே வருகிறது.

அந்த வகையில் சமீபத்தில் தன்னை யாரும் தல என அழைக்க வேண்டாம் என ஒரு அறிக்கை வெளியிட்டு இருந்த நிலையில் தற்போது சுரேஷ் சந்திரா சமீபத்தில் மற்றொரு அறிக்கையை வெளியிட்டுள்ளார் அதில் அவர் கூறியது என்னவென்றால் கணவன் மனைவி ஜோடி கழுதை வைத்து எது செய்தாலும் அதை பார்ப்பவர்கள் ஏதாவது ஒரு கருத்து கூறி கொண்டே தான் இருப்பார்கள்.

அந்த வகையில் எல்லோரையும் நாம் திருப்திபடுத்த முடியாது என்ற ஒரு கருத்தினை வெளியிட்டுள்ளார் இவ்வாறு தல அஜித் ஒரு கருத்தை வெளியிட்டது யாருக்காக என்ற கேள்வி சமூக வலைதள பக்கத்தில் மிக வைரலாக பரவி வருகிறது.

சமீபத்தில் அஜித் மற்றும் சிறுத்தை சிவா கூட்டணி சேகரிக்கிறார்கள் என்று ஒரு செய்தி சமூக வலைதளப் பக்கத்தில் வெளியாகியது ஆனால் ரசிகர்களோ வேண்டவே வேண்டாம் என கூறி வந்தார்கள் அதற்காக தான் இப்படி ஒரு கருத்தை வெளியிட்டு உள்ளார் என பலரும் கூறி வருகிறார்கள் ஆனால் இது எந்த அளவிற்கு உண்மை என்பது தெரியவில்லை.

Leave a Comment