இயக்குனர் எஸ் ஜே சூர்யாவிற்கு இப்படி ஒரு திறமையா.! நெகிழ்ந்து போன ரசிகர்கள்.!

வெள்ளித்திரையில் உச்ச நட்சத்திரமாக விளங்கி வருவது மட்டுமல்லாமல் தற்போது இயக்குனராகவும்,நடிகராகவும் பணியாற்றி வருபவர் எஸ் ஜே சூர்யா இவர் தொடர்ந்து பல திரைப்படங்களில் பல முன்னணி நடிகர்களை நடிக்க வைத்து வெற்றி கண்டு வருகிறார் அந்த வகையில் பார்த்தால் இவர் அந்த காலத்திலேயே விஜய் மற்றும் அஜித்தை திரைப்படங்களில் நடிக்க வைத்து ரசிகர்களிடம் வெற்றிக்கான வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இவரது இயக்கத்தில் வெளியாகும் எல்லா திரைப்படங்களுக்கும் ரசிகர்கள் நல்ல வரவேற்பு கொடுத்து வரும் நிலையில் இவர் ஒரு சில திரைப் படங்களில் வில்லனாகவும்,கதாநாயகனாகவும் நடித்து வருகிறார் அவ்வாறு இவர் மெர்சல் திரைப்படத்தில் விஜய்க்கு வில்லனாக நடித்து விஜய் ரசிகர்களை கவர்ந்தார் அதனை தொடர்ந்து இறைவி,மான்ஸ்டர்,நெஞ்சம் மறப்பதில்லை போன்ற படங்கள் மூலம் தனது முழு நடிப்பு திறமையை காட்டி உள்ளார்.

ஒரு திரைப்படத்தில் நடிப்பது எவ்வளவு கஷ்டமோ அதே போல் தான் ஒரு திரைப்படத்தை இயக்குவதும் கஷ்டம் என்பதை நமக்கு தெரிந்ததுதான் மேலும் இவரது வீக்னஸ் பற்றி தற்போது ஒரு தகவல் கிடைத்துள்ளது அதில் இவர் எந்த வேடம் கொடுத்தாலும் இவர் நடிக்கும் வேடத்தின் முழு கதையை கேட்டு தான் நடிப்பாராம்.

அதுமட்டுமல்லாமல் படத்தில் வசனங்கள் பேசும் பொழுது சொதப்பி விட்டால் உடனே அவர் தனது பாடி லாங்குவேஜ் மூலம் அதனை சரி செய்து விடுவாராம் இவ்வளவு திறமை உடைய இவர் இன்னும் நிறைய திரைப்படங்களை இயக்க வேண்டும் என ரசிகர்கள் பலரும் கூறி வருவது மட்டுமல்லாமல் ஒரு சில ரசிகர்கள் இவரை திரைப்படங்களை மிக ஆவலுடன் எதிர்பார்த்து வருகிறார்கள்.

sj surya2
sj surya2

இவர் தொடர்ந்து நிறைய திரைப்படங்களை இயக்க உள்ளார் என சமீபகாலமாக சமூக வலைதல பக்கங்களை தகவல் வெளியாகிறது ஆனால் அதனை பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகுமா என ரசிகர்கள் பலரும் கமெண்ட் செய்து வருகிறார்கள்.

Leave a Comment