உலக அழகி ஐஸ்வர்யா ராய்க்கு இப்படி ஒரு அம்மாவா.! அப்புறம் ஏன் இவங்க அழகாக இருக்க மாட்டாங்க.!

உலக அழகி என்ற பட்டத்தோடு சினிமா உலகில் வலம் வருபவர் தான் ஐஸ்வர்யா ராய் இவர் பாலிவுட்டில் பல முன்னணி நடிகர்களுடன் பல திரைப்படங்களில் இணைந்து நடித்து தனக்கென ஒரு இடத்தை நிரந்தரமாக பிடித்தது மட்டுமல்லாமல் பிரபல நடிகர்களுக்கு சமமாக இவரும் நிறைய ரசிகர் வட்டத்தை சேர்த்து வைத்திருக்கிறார்.

மேலும் இவர்  மணிரத்னம் இயக்கி மோகன்லால் நடிப்பில் வெளியான இருவர் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது அதன் பிறகு தான் இவர் பாலிவுட்டில் நிறைய திரைப்படங்களில் நடிக்க கமிட்டாகி பிரபலமானவர் என்பது பலருக்கும் தெரிந்ததுதான்.

அதிலும் குறிப்பாக இவர் தமிழில் ஜீன்ஸ்,கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்,எந்திரன்,ராவணன் போன்ற பல திரைப்படங்களில் பல முன்னணி நடிகர்களுடன் நடித்து தமிழிலும் நிறைய ரசிகர்களை சேர்த்து வைத்திருக்கிறார் மேலும் இவரது திருமண வாழ்க்கையில் அமிதாப் பச்சனின் மகன் அபிஷேக் பச்சனை காதலித்து மணம் முடித்துக் கொண்டார் இவர்களுக்கு தற்பொழுது ஒரு அழகிய மகள் இருக்கிறார் என்பது பலருக்கும் தெரிந்ததுதான்.

இதனைத் தொடர்ந்து ஐஸ்வர்யா ராயின் புகைப்படங்கள் சமீபகாலமாகவே சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருவதை நாம் பார்த்து வருகிறோம் அதேபோல் தற்பொழுதும் இவரது புகைப்படம் சமூக வலைதளப் பக்கங்களில் வெளியாகியுள்ளது ஆம் இந்த புகைப்படத்தில் இவர் தனது அம்மா மற்றும் மகளுடன் மிகவும் அழகாக இருக்கிறார்.

aishwarya rai
aishwarya rai

மேலும் இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் மூன்று தலைமுறை ஒன்றாக இருக்கிறார்கள் பார்த்தீர்களா என கூறி வருவது மட்டுமல்லாமல் ஐஸ்வர்யாராய் மீண்டும் தமிழில் எப்பொழுது நடிக்க வருவார் எங்களுக்கு இவர் நடிக்கும் திரைப்படங்கள் என்றால் அவ்வளவு பிடிக்கும் என கமெண்ட் பதிவு செய்து வருகிறார்கள்.ஒரு சில ரசிகர்கள் எந்திரன் படத்தில் பார்த்தது போல் தற்பொழுதும் இவர் அழகாக ஜொலிக்கிறார் என இவரை வர்ணித்து வருகிறார்கள்.

Leave a Comment