இவர்களுடன் இருப்பதை விட ஒரே ரூமில் தெருநாய்களுடன் இருப்பதே பாதுகாப்பானது.! மீண்டும் சர்ச்சையை கிளப்பிய சின்மயி..! யாரை சொல்கிறார் தெரியுமா.?

தமிழ் சினிமாவில் ஏ ஆர் ரகுமான் இசையில் கண்ணத்தில் முத்தமிட்டால் என்ற திரைப்படத்தில் அமைந்துள்ள  ஒரு தெய்வம் தந்த பூவே என்ற பாடலை பாடி உள்ளார் சின்மயி அதன் பிறகு எனக்கு உனக்கு, பாய்ஸ் , சண்டக்கோழி போன்ற பல தமிழ் திரைப்படங்களில் பாடியுள்ளார்.

மேலும் இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சூப்பர் சிங்கர் போட்டியைத் தொகுத்து வழங்கினார் அதனைத் தொடர்ந்து ஏ ஆர் ரகுமான் இசையமைப்பில் மணிரத்னம் இயக்கத்தில் சிம்ரன் மற்றும் கீர்த்தனாவின் நடிப்பில் வெளியான திரைப்படத்தில் இடம் பெற்ற இவரது முதல் பாடல்  வெற்றிப் பாடலாக அமைந்தது.

இதனை தொடர்ந்து பேட்டி ஒன்றில் நான் இந்த இருவரிடம் ஒரு அறையில் தனியாக இருப்பதை விட நான் ஒரு தெரு நாய்களுடன் ஒரு அறையில் தனியாக இருப்பது பாதுகாப்பானது என்று  சின்மயி சொன்னது பெரும் அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது.

சின்மயி சில மாதங்களுக்கு முன்னர் வைரமுத்து மீது பாலியல் குற்றச்சற்று ஒன்றை கூறியுள்ளார் அதுமட்டுமில்லாமல் நடிகர் ராதாவின் மீது தொடர்ச்சியாக விமர்சனம் செய்து வருகிறார்.

sinmaye
sinmaye

சின்மயி ஆண்களை தெரு நாய்களுடன் ஒப்பிட்டுப் பேசிய வீடியோ வைரலாகி வருகிறது அந்த நிலையில் நான் இவர்களுடன் ஒரு அறையில் தனியாக இருப்பதைவிட ஒரு தெரு நாய்களுடன் உடன் ஒரு அறையில் தனியாக இருப்பது பாதுகாப்பு என சமூக வலைதளங்களில் கூறி உள்ளார் இதைக் கேட்ட ரசிகர்கள் மனதில் அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது.

Leave a Comment