டிடி-யை விவாகரத்து செய்தவரின் இரண்டாவது மனைவி இவர் தானா.! அதுக்குன்னு இவ்வளவு நெருக்கமாகவா புகைப்படம் எடுப்பது..

விஜய் டிவியில் நீண்ட வருடங்களாக தொகுப்பாளராக பணியாற்றி விஜய் டிவியின் செல்லப்பிள்ளை என்று அனைவராலும் அழைக்கப்படுபவர் தான் டிடி என்கிற திவ்யதர்ஷினி. இவர்  நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் ஸ்டைலே தனி. பல சின்னத்திரை நடிகைகள் கூட  உங்களைப் பார்ப்பதற்காக தான் நிகழ்ச்சியில் கலந்து கொண்டேன் என்று கூட கூறி உள்ளார்கள்.

இப்படிப்பட்ட திவ்யதர்ஷினியின் மீது காதல் சர்ச்சைகளுக்கு பஞ்சமில்லை இவர் தனது நீண்ட நாள் நண்பரை காதலித்து சில வருடங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். ஆனால் திருமணத்திற்குப் பிறகு தன் கணவர் சொன்னதை கேட்காமல் அப்படி இப்படி இருந்தால் இவர்களுக்கு இடையே கொஞ்சம் கசப்பு ஏற்பட்டு உள்ளது எனவே இருவரும் விவாகரத்து செய்து கொண்டு ஒரு வருடத்திற்குள் திருமண பந்தத்தை முறித்துக் கொண்டார்கள்.

இந்நிலையில் ரசிகர்கள் திவ்யதர்ஷினியின் கணவரான ஸ்ரீகாந்திடம் தொடர்ந்து எதற்காக இருவரும் பிரிந்தீர்கள் என்பதை கேட்டு வந்ததால் சமீபத்தில் திவ்யா திவ்யதர்ஷினி சொல்வதைக் கேட்காமல் ஆண் நண்பர்களுடன் சுற்றி வந்ததாகவும் பார்ட்டியில் கலந்து கொள்வது குடிக்கு அடிமையாகவும் மாறிவந்ததால் வந்ததால் நான் கண்டித்தேன் இதனால் எங்களுக்குள் பெரும் பிரச்சனை ஏற்பட்டதால் விவாகரத்து செய்து கொண்டோம் என்று கூறியிருந்தார்.

அந்தவகையில் டிடியையும் சும்மா சொல்லக்கூடாது சமீபத்தில் கூட ஒரு விருது விழாவில் விருது பெற்ற உடன் என்னை அசிங்கப் படுத்திய அவர்களுக்கு இது தான் நான் கூறும் பதில் என்று ஸ்ரீகாந்தும் போகுமிடமெல்லாம் அசிங்கப்படுத்துவதை வழக்கமாக வைத்திருக்கிறார்.

இவ்வாறு ஸ்ரீகாந்த் டிடியை பிரிந்தவுடன் சில வருடங்கள் கழித்து திருமணம் செய்து கொண்டாரா இல்லையா என்பது சரியாக தெரியவில்லை. ஆனால் தற்பொழுது ஸ்ரீகாந்த் ஒரு பெண்ணுடன் மிகவும் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்த சின்னத்திரை நடிகை ஒருவர் சோ கியூட் என பதிலளித்துள்ளார் எனவே இந்தப் பெண்மணி ஸ்ரீகாந்தின் இரண்டாவது மனைவியாக இருப்பாரோ என்று கூறப்படுகிறது.

sri kanth 1

Leave a Comment

Exit mobile version