சிஎஸ்கே அணியில் விளையாட விருப்பம் தெரிவிக்கும் சுழற்பந்து வீச்சாளர் – ஏலத்தில் எடுக்கும்மா சென்னை அணி.? அந்த வீரர் யார் தெரியுமா.?

தமிழக வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் சமீபகாலமாக டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வந்த இவர் தற்போது மீண்டும் ஒரு நாள் மற்றும் 20 ஓவர் போட்டிகளில் விளையாடி தனது திறமையை வெளிக்காட்ட இருக்கிறார். இவரது பந்துவீச்சு தற்போது சிறப்பாக இருக்கின்ற காரணத்தினால் அஸ்வின் ஐபிஎல் ஏலத்தில்  தூக்க பல்வேறு அணிகள் ரெடியாக இருக்கின்றன.

ஐபிஎல் 15 வது சீசன் அடுத்த வருடம் ஆரம்பத்திலேயே வெகு கோலாகலமாக நடைபெற இருக்கிறது அதற்கு முன்பாக பல்வேறு நிபந்தனைகளை விதித்துள்ளது காரணம் இதுவரை 8 அணிகள் மோதிய நிலையில் புதிதாக இரண்டு அணிகள் சேர்க்கப்பட்டது.

அதன் விளைவாக ஒவ்வொரு அணியும் நான்கு வீரர்களை தக்க வைத்துக்கொண்டு மீதி வீரர்களை ஏலத்தில் விடுமாறு கேட்டுக் கொண்டது. இதனையடுத்து ஒவ்வொரு அணியும்  சிறந்த நான்கு வீரர்களை தன் வசப்படுத்திக் கொண்டு மீதி வீரர்கள  ஏலத்திற்கு விட்டு உள்ளது. டெல்லி அணிக்காக விளையாடி அந்த ஆஸ்மியின் தற்போது கழட்டி விடப்பட்டுள்ளது.

அடுத்து  அடுத்த வருடம் ஜனவரி மாதத்தில் மெகா ஏலம் நடக்க இருக்கிறது அதில் அவர் கலந்து கொள்ள இருப்பதால் மிகப்பெரிய ஒரு தொகைக்கு எந்த அணி வேண்டுமானாலும் போக வாய்ப்பு இருப்பதாக கணிக்கப்பட்டுள்ளது. அஸ்வின் சிஎஸ்கே அணிக்கு அதுதான் முதலில் விளையாடினார்.

ASHWIN
ASHWIN

அதன்பின் பல்வேறு அணிகளுக்காக விளையாடி வருகிறார் இருந்தாலும் தனது திறமையை மட்டும் குறைக்காமல் காட்டி வருகிறார் இப்போது அவர்  CSK அணிக்கு திரும்பவும் ஆசைப்படுகிறார் ஆனால் எது வேண்டுமானாலும் நடக்கலாம். ஆனால் சென்னை அணிக்கு மீண்டும் அவர் வந்தால் சிறப்பாக இருக்கும் என்பது சிஎஸ்கே மற்றும் அவரது ரசிகர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.

மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment