தன்னுடைய மகனுடன் இரண்டாவது கணவரின் பிறந்தநாள் கொண்டாடிய சௌந்தர்யா ரஜினிகாந்த்.! வைரலாகும் புகைப்படம்.

தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் ரஜினிகாந்த் இவர் அன்றிலிருந்து இன்றுவரை சூப்பர் ஸ்டாராக வலம் வருகிறார், இவரின் இடத்தை அடுத்து யார் நிரப்ப போகிறார் என்ற எதிர்பார்ப்பு அனைவரிடமும் இருக்கிறது, நடிகர் ரஜினிகாந்திற்கு ஐஸ்வர்யா என்ற மகளும் சௌந்தர்யா என்ற மகளும் இருக்கிறார்கள்.

மூத்த மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் நடிகர் தனுஷை திருமணம் செய்துகொண்டு வாழ்ந்து வருகிறார் இவர்களுக்கு 2 மகன்கள் இருக்கிறார்கள், அதேபோல் ரஜினிகாந்தின் இரண்டாவது மகள் சௌந்தர்யா ரஜினிகாந்த் ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து பெற்றார். அவருக்கு ஒரு மகன் இருக்கிறார்.

இந்த நிலையில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் பிரபல அரசியல் தலைவரின் மகனான விசாகன் என்பவரை இரண்டாவதாகத் திருமணம் செய்து கொண்டார், இரண்டாவது திருமணத்திற்கு பிறகு தன்னுடைய வாழ்க்கையை மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார், இந்த நிலையில் தன்னுடைய மகனுடன் இரண்டாவது கணவரின் பிறந்தநாளை கொண்டாடி அந்த புகைப்படத்தை தன்னுடைய சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார்.

அதில் அவர் கூறியதாவது நீங்கள் என்னுடைய புருஷனாக வந்ததற்கு நன்றி ஹாப்பி பர்த்டே செல்லம் என கூறி உள்ளார்.

Leave a Comment