அழகில் அம்மாவை மிஞ்சும் சினேகாவின் மகள் மடமடன்னு வளந்துவிட்டாரே.!

தமிழ் திரையுலகில் ஒரு நடிகை மட்டும் ஒரு நடிகர் புதியதாக ஒரு திரைப்படத்தில் இணைந்து நடித்தால் அவர்களுக்குள் காதல் ஏற்பட்டு விட்டால் உடனே அவர்கள் இரு வீட்டாரின் மூலம் திருமணம் செய்து கொள்வார்கள் என்பது தெரிந்ததுதான் அந்த வகையில் திரைப்படங்களில் நடித்து வரும் போது பல சினிமா பிரபலங்கள் காதலித்து திருமணம் செய்து கொண்டார்கள்.

அப்படிப் பார்த்தால் அஜித்-ஷாலினி,சூர்யா ஜோதிகா,பிரசன்னா சினேகா என சொல்லிக்கொண்டே போகலாம்.பிரச்சனா மற்றும் சினேகா ஆகிய இருவரும் திரைப்படத்தில் நடித்து வரும் பொழுது காதல் மலர்ந்ததால் இரு வீட்டாரின் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார்கள்.

சினேகா தமிழ்,தெலுங்கு போன்ற மொழி திரைப்படங்கள் நடித்து தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி வைத்திருக்கிறார்.சினேகாவுக்கு ரசிகர்கள் அன்போடு வைக்கப்பட்ட பெயர் தான் புன்னகை அரசி இந்தப் பெயரை வைத்துதான் அவரை ரசிகர்கள் பலரும் கூப்பிடுவார்கள்.

மேலும் சினேகாவுக்கும் பிரசன்னாவுக்கும் திருமணமாகி தற்போது அவர்களுக்கு ஒரு மகன் இறுந்த நிலையில் கடந்த ஆண்டு இரண்டாவது மகள் பிறந்திருந்தார் மகளின் பிறந்தநாளை முன்னிட்டு பிரம்மாண்டமாக பிறந்தநாளை கொண்டாடினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது இந்நிலையில் சினேகாவின் குடும்ப புகைப்படம் ஒன்று இணையதளத்தில் வெளியாகியுள்ளது.

sneha

அந்த புகைப்படத்தில் சினேகா தனது மகள் மற்றும் மகனுடன் இருக்கிறார் மேலும் இந்த புகைப்படம் தற்போது ரசிகர்கள் மத்தியில் மிக வேகமாக வைரலாகி.

Leave a Comment

Exit mobile version