குழந்தை பெற்ற பிறகும் கொஞ்சம் கூட அழகு குறையாத சினேகா.! வைரலாகும் புகைப்படம்

தமிழ் சினிமாவில் அன்றிலிருந்து இன்று வரை புன்னகை அரசி என்ற அந்தஸ்துடன் வலம் வருபவர் நடிகை சினேகா. இவர் பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்துள்ளார். முதல் முதலாக சினேகா என்னவளே என்ற திரைப்படத்தின் மூலம் சினிமா உலகிற்கு அறிமுகமாகி பிரபலமடைய ஆரம்பித்தார் அதனைத் தொடர்ந்து ஆனந்தம் திரைப்படத்திலும் நடித்திருந்தார்.

அதுமட்டுமில்லாமல் சினேகா நடிப்பில் வெளியாகிய பார்த்தாலே பரவசம், விரும்புகிறேன், ஏன் நீ ரொம்ப அழகாய் இருக்கே, உன்னை நினைத்து, புன்னகை தேசம், பம்மல் கே சம்பந்தம், ஏப்ரல் மாதத்தில், வசீகரா, பார்த்திபன் கனவு, வசூல்ராஜா எம்பிபிஎஸ், ஜனா, ஆட்டோகிராப் புதுப்பேட்டை, சிலம்பாட்டம், கோவா, தீராத விளையாட்டுப் பிள்ளை என பல திரைப்படங்களில் நடித்திருந்தார்.

ஒரு சில காலகட்டத்திற்கு பிறகு நடிகர் பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த இரண்டு தம்பதிகளுக்கும் தற்பொழுது குழந்தைகள் இருக்கிறார்கள் இந்த நிலையில் இருவர் பற்றியும் அடிக்கடி செய்திகள் வெளியாகி கொண்டே இருக்கிறது. அதுமட்டுமல்லாமல் இருவருக்கும் மனஸ்தாபம் ஏற்பட்டு விட்டதாகவும் பிரியப் போகிறார்கள் எனவும் பல வதந்திகள் வெளியானது.

அதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் இவர்கள் இருவரும் அடிக்கடி ஒன்றாக ரொமான்ஸ் செய்வது போல் புகைப்படங்களை வெளியிட்டு பதிலடி கொடுத்தார்கள் தற்பொழுது சினேகா குணசேத்திர கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் இந்த நிலையில் சினேகா நடிப்பை தாண்டி போட்டோ சூட்டில் கலக்கிக் கொண்டிருக்கிறார்.

அந்த வகையில் தற்பொழுது இவர் சில புகைப்படங்களை எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார் அந்த புகைப்படம் ரசிகர்களிடம் வைரல் ஆகி வருகிறது.

sneha 4
sneha 4
sneha 4
sneha 4
sneha 4
sneha 4
sneha 4
sneha 4

Leave a Comment