தனது மகளை மடியில் வைத்து கொஞ்சும் சினேகா வைரலாகும் புகைப்படம்.!

தமிழ் சினிமா உலகில் எத்தனையோ நடிகர்கள்,நடிகைகள் திரைப்படங்களில் நடித்து வரும் பொழுதே காதல் ஏற்பட்டு காதலித்து  பின்பு இரு வீட்டாரின் மூலம் திருமணம் செய்து கொண்டு தற்போது ஆனந்தமாக வாழ்ந்து வருகிறார்கள் அந்த வகையில் கூறவேண்டுமென்றால் அஜித் ஷாலினி,சூர்யா ஜோதிகா,சினேகா பிரசன்னா என்று சொல்லிக்கொண்டே போகலாம்.

பிரசன்னாவும் சினேகாவும் திரைப்படங்களில் நடித்து வரும் பொழுது இருவருக்கும் காதல் ஏற்பட்டதால் அவர்கள் இரு வீட்டாரின் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார்கள் மேலும் அவர்களுக்கு ஒரு பையன் இருந்த நிலையில் தற்போது சமீபத்தில் ஒரு பெண் குழந்தை பிறந்துள்ளது என்ற தகவலை அவர்களே தனது சமூக வலைதளப் பக்கங்களில் பகிர்ந்தார்கள் அப்பொழுது இவர்களுக்கு ரசிகர்கள் பலரும் வாழ்த்துக்களை கூறி அனுப்பினார்கள்.

மேலும் பிரசன்னா மட்டும் சினேகாவின் குடும்ப புகைப்படங்கள் அவ்வப்போது இணையதளத்தில் வெளியாகி ரசிகர்களிடையே மிக வேகமாக வைரலாகி வருவதை நாம் பார்த்து வருகிறோம் அவ்வாறு அவர்கள் வெளியிடும் புகைப்படங்களையும் ரசிகர்கள் இணையதளத்தில் பகிர்ந்து வருவது வழக்கம் தான்.

இந்நிலையில் சினேகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு புகைப்படத்தை பதிவு செய்துள்ளாரார் இந்த புகைப்படத்தில் சினேகா அமர்ந்து இருக்கும் பொழுது தனது பெண் குழந்தையை தூக்கி மடியில் வைத்து கொஞ்சி விளையாடும் பொழுது எடுத்த புகைப்படமாக தெரிகிறது.

sneha

மேலும் இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் சினேகாவை போலவே அவரது மகளும் அச்சு அசல் உரித்து வைத்திருக்கிறார் என கமெண்ட் பதிவு செய்து வருகிறார்கள்.

Leave a Comment

Exit mobile version