பூஜையுடன் தொடங்கும் சிவகார்த்திகேயனின் புதிய திரைப்படம்..! இயக்குனர் யார் என்று தெரிந்தால் தூக்கி வாரி போட்டுடும்..!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தான் நடிகர் சிவகார்த்திகேயன் இவ்வாறு பிரபலமான நமது நடிகர் சமீபத்தில் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் டான் என்ற திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்திருந்தார். இவ்வாறு வெளிவந்த இந்த திரைப்படம் வசூல் ரீதியாகவும் சரி விமர்சன ரீதியாகவும் சரி நல்ல வரவேற்பை பெற்று தந்துள்ளது.

அந்த வகையில் இந்த திரைப்படமானது திரையரங்கில் வெளியாகி சுமார் 100 கோடிக்கும் மேலாக வசூல் வேட்டை செய்தது பலரையும் வியக்க வைத்து விட்டது இன் நிலையில் சிவகார்த்திகேயன் தனது 22வது திரைப்படத்தில் நடிப்பதில் அதிக ஆர்வம் காட்டி வருகிறார் என்ற திரைப்படத்தினை இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி அவர்கள் இயக்குவது மட்டுமில்லாமல் என்ற திரைப்படத்தை கமலின் ராஜ்கமல் தயாரிப்பு நிறுவனம்தான் தயாரிக்க உள்ளது.

மேலும் இந்த திரைப்படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் ஒரு ராணுவ அதிகாரியாக நடிப்பது மட்டும் இல்லாமல் இந்த திரைப்படத்திற்கு மாவீரன் என்ற டைட்டில் வைக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் இந்த திரைப்படத்தை தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடிக்கும் அடுத்த திரைப்படத்தினை மண்டேலா திரைப்படத்தை இயக்கிய இயக்குனர்தான் இயக்க உள்ளாராம்.

மேலும் இந்த திரைப்படத்தில் கதாநாயகியாக நடிக்கப் போவது நடிகை சமந்தா என கோரிய நிலையில் பாலிவுட் நடிகை கியாரா அத்வானி கதா நாயகியாக நடிப்பார் எனவும் கூறி உள்ளார்கள். மேலும் இந்த திரைப்படத்தின் சிறப்பு அம்சம் என்னவென்றால் இதில் இயக்குனர் மிஸ்கின் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க போவதாக கூறி உள்ளார்கள்.

அதுமட்டுமில்லாமல் இந்த திரைப்படத்தின் பூஜை கூட என்று மிக பிரம்மாண்டமாக நடத்த உள்ளதாகவும் இந்த 2 திரைப்படத்தின் படப்பிடிப்பு கொள்ளும் ஒரே நேரத்தில் நடத்தப்பட போவதாகவும் தெரிவித்துள்ளார். அந்த வகையில் மாவீரன் திரைப்படத்தின் படப்பிடிப்பு ஆனது திட்டமிட்டபடி ஜூலை மாதம் துவங்க உள்ளதாகவும் அவற்றில் இடம்பெறும் காட்சிகள் அனைத்தும் இந்தியாவில் பல்வேறு இடத்தில் எடுக்க உள்ளதாக தெரிவித்துள்ளார்

மேலும் இந்த இரண்டு திரைப்படங்களை முடித்த கையோடு தெலுங்கு இயக்குனர் இயக்கத்தில் புதிய திரைப்படம் ஒன்றில் சிவகார்த்திகேயன் நடிக்க உள்ளார் இதில் ஜோடியாக நாட்டைச் சேர்ந்த மரியா என்ற கதாநாயகி நடிப்பதாக செய்திகள் அரசல்புரசலாக வெளிவந்துள்ளது.

Leave a Comment