இந்தக் காரணத்தினால்தான் பிரபுதேவாவும் நயன்தாராவும் பிரிந்து விட்டார்கள்.!

மலையாள படத்தில் நடித்ததன் மூலம் தமிழுக்கு அறிமுகமானார் நடிகை நயன்தாரா. இதனை அடுத்து தமிழில் ஐயா என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக காலடி எடுத்து வைத்தார். தொடர்ந்து பல படங்களில் நடித்ததன் மூலம் இவருக்கு லேடி சூப்பர் ஸ்டார் என்ற பட்டம் கிடைத்தது.

நடிகர் பிரபுதேவா இயக்கத்தில் வெளிவந்த படம்தான் வில்லு இந்த திரைப்படத்தில் நயன்தாரா கதாநாயகியாக நடித்திருப்பார். இந்த படம் எடுத்துக் கொண்டிருந்த போதே பிரபுதேவாவும் நயன்தாராவும் காதலித்துக் கொண்டிருந்தார்கள்.

மேலும் திருமணம் வரை போய் சென்ற இருவரும் ஒரு சில காரணங்களால்  பிரிந்துவிட்டார்கள்.

அந்த வகையில் சமீபத்தில் பேட்டி ஒன்றை அளித்திருந்தார் நயன்தாரா காதல் தோல்விகளை பற்றி அதில் கூறியிருந்தார். அந்தப் பேட்டியில் நிறைய காதலைப் பற்றி அதிகம் பேசியிருந்தார்.

எதற்கு இவர்கள் பிரிந்தார்கள் என்றால் கல்யாணத்திற்கு முன்பு பிரபுதேவா நயன்தாராவை பார்த்து இதற்கு முன்பு சிம்புவை காதலித்ததைப்பற்றிகேட்டிருந்தார். இந்தக் கருத்து மோதலால் இருவரும் பிரிந்து விட்டார்கள்.

அப்பொழுது எழும்பிய கிசுகிசு தற்போது ரசிகர்களின் கேள்விக்கு பதிலாக அமைகிறது.

Leave a Comment