வசமாக சிக்கிய முத்து.. குடும்பத்தாரிடம் போட்டுக் கொடுத்து எச்ச வேலை பார்த்த ரோகினி..! மொத்த குடும்பத்திற்கும் பதிலடி கொடுத்த முத்து..

சிறகடிக்க ஆசை இன்றைய எபிசோடில் ரோகினியிடம் விஜயா தனியாக பேசுகிறார் அப்பொழுது 14 லட்சம் பணம் கட்டினால் வேலை கிடைத்துவிடும் என விஜயா ரோகிணியிடம் சொல்ல உடனே எதற்காக பணம் கட்ட வேண்டும் இங்கேயே வேலை பார்க்கலாமே எதற்காக வெளிநாடு போக வேண்டும் என பேசுகிறார் அதற்கு விஜயா அதுதான் நானும் சொல்கிறேன் இந்த 14 லட்சம் உங்க அப்பா கிட்ட கேட்க வேண்டாம் அதைவிட சேர்த்து இன்னும் சில லட்சங்களை கேட்டினா அவன் சுயமா ஏதாவது கம்பெனி ஸ்டார்ட் பண்ணிடுவான் அவன் கிட்ட நிறைய ஐடியா இருக்கு அவனை தூக்கி விட தான் ஆளே கிடையாது என பேசுகிறார்.

உடனே ரோகினி எங்க 14 லட்சமே ரெடி பண்ண முடியாத இதுல இன்னும் சில லட்சம் வேற கேக்குறாங்களே பணம் பணம்னா எங்க போகிறது என மனசுக்குள் பேசிக்கொள்கிறார். அடுத்த காட்சியில் ரவி ஸ்ருதியிடம் சென்று உங்கள் அம்மாவை எதற்கு ரெஸ்டாரன்ட் அனுப்பின அங்க எனக்கு ஒரே அசிங்கமா போயிடுச்சு அவங்கள்ட எவ்வளவோ நான் சொல்லியும் கேட்காம பேசிகிட்டு இருந்தாங்க அதனால நான் செஞ்ச புட்டு கருகிடுச்சு என பேசுகிறார் உடனே இருவரும் சண்டை போட்டுக் கொள்கிறார்கள்.

சினிமாவில் காணாமல் போன ஸ்ரீகாந்த் இத்தனை திரைப்படங்களை தவற விட்டுள்ளாரா.! அட ஒவ்வொரு திரைப்படமும் மரண ஹிட் ஆச்செ

இந்த சண்டை ஓய்ந்தபாடில்லை அடுத்த காட்சியில் ரோகினி மற்றும் வித்யா இருவரும் நடந்து போய்க் கொண்டிருக்கும் பொழுது வீட்டில் நடந்த அனைத்தையும் வித்யாவிடம் ரோகிணி சொல்ல 14 லட்சம் உங்க மாமாவுக்கு போன் போடு நான் பேசுகிறேன் என பேசுகிறார். உடனே கிண்டல் பண்ணாதடி என இருவரும் பேசிக் கொண்டிருக்க பார்லர் போக வேண்டும் என கூறுகிறார்கள்.

ஆட்டோ வருகிறதா என பார்க்க ஆட்டோ அந்த சமயத்தில் வருகிறது அந்த ஆட்டோ முத்து ஓட்டிக்கொண்டு வருகிறார் உடனே வித்யாவிடம் கார் என்ன ஆச்சு என கேட்க உடனடியாக தன்னுடைய நண்பரிடம் கால் செய்து கார் கல்யாணத்துக்கு எடுத்துட்டு போனானே வந்துடுச்சா என ஏதேதோ சொல்லி பேசுகிறார் உடனே இறங்க வேண்டிய இடம் வந்ததால் இறக்கிவிட்டு கிளம்பு போவதற்கு முன்பு ஒருவர் கார் என்ன ஆச்சு என கேட்க கார் போயிடுச்சு என பேசுகிறார்.

கூவத்தூரில் த்ரிஷா.. கோடி கோடியாய் பணம், 3 கிலோ தங்கம்.. கருணாஸ் பார்த்த வேலை.. 100% உண்மை எனக் கூறும் பிரபலம்..

இதனால் ரோகிணிக்கு சந்தேகம் வர உடனே மனோஜிடம் சென்று வீட்டை அடமானம் வைத்துதானே கார் வாங்கி கொடுத்தாங்க அந்த பணத்தை என்ன பண்ணினார் என பேசுகிறார் அதுமட்டுமில்லாமல் மனோஜிடம் பேசி விட்டு வெளியே சென்று விஜயாவிடம் பேசுவதற்கு போகிறார் அப்பொழுது விஜயாவிடம் விஷயத்தை கூறுகிறார் உடனே முத்து வர முத்துவிடம் கேள்வி கேட்கிறார்கள்.

அதுமட்டுமில்லாமல் அந்த பணத்தை உடனடியாக கொடு என கேட்க மனோஜ் தூக்கிட்டு போனானே அந்த பணத்தை உடனடியா கொடுக்க சொல்லு, உடனே நானும் தரேன் என பேசுகிறார்  ரோகிணி எப்படியாவது முத்துவை சிக்க வைக்கலாம் என எதிர்பார்த்து கடைசியில் அவர் பல்பு வாங்கிக் கொண்டு நிற்கிறார் அதேபோல் மனோஜ்க்கு மூஞ்சில் அடித்தது போல் இருக்கிறது. விஜயாவும் வாய் பேச முடியாமல் திணறிக் கொண்டு இருக்கிறார் இத்துடன் இன்றைய எபிசோடு முடிகிறது.

Exit mobile version